இலங்கை
-
இரா.சம்பந்தன், ரணில் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக அழைப்பு!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்…
Read More » -
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இடம்பிடித்துள்ள ராஜபக்ச குடும்பத்தினர்!!
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் முக்கிய அரச பதவிகளை வகிக்கும் சந்தர்ப்பம் இதுவாகும். ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த கோட்டாபய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக பதவி…
Read More » -
உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர…
Read More » -
தேசியப்பட்டியல் பற்றி சம்பந்தமில்லாதவர்களே தீர்மானித்தார்கள்; சசிகலாவே எனது தெரிவு: மாவை!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் நியமனம் தொடர்பில் சம்மந்தமில்லாத தரப்பினர் தலையிட்டதும், அது தொடர்பாக அவர்கள் நடந்துகொண்ட விதமுவே அதிருப்தியளிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின்…
Read More » -
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
இலங்கைக்குள் நேற்றய தினம் இரவு 9 வரையில் 9பேர் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 2880ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியா, சவூதி அரேபியா,…
Read More » -
பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்க்ஷ – அம்பாரை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஏற்பாட்டில் மகிழ்ச்சி கொண்டாட்டம்
இரு தடவைகள் ஜனாதிபதியாகவும் நான்கு முறை பிரதமராகவும் நாட்டின் 25ஆவது பிரதமராகவும் பதவியேற்கும் மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் சத்தியபிரமாணம் செய்து பதவியேற்றதை தொடர்ந்து அம்பாரை மாவட்ட மக்கள்…
Read More » -
இடைக்காலத் தலைவராக கரு ஜெயசூரிய நியமனம்!
முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய இடைக்காலத் தலைவராக இருப்பதற்கு நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கவே…
Read More » -
இலங்கையில் ஓய்வூதியத்தை இழக்கும் 32 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!!
கடந்த அரசாங்கத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான 32 உறுப்பினர்கள் அவர்களுக்கான ஓய்வூதியத்தை இழந்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 5 வருட காலங்கள் பூர்த்தி செய்யாதவர்களே இவ்வாறு ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.…
Read More » -
எதிர்வரும் தேர்தல்களில் ஐ.தே.க.வுடன் இணைந்து பணியாற்ற தயார் – ஐக்கிய மக்கள் சக்தி
தமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால் எதிர்வரும் தேர்தல்களில் அக்கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து…
Read More » -
இலங்கையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் : பொது மக்களுக்கு எச்சரிக்கை!!
நேற்று முதல் வழமை போன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றும் ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்,…
Read More »