இலங்கை
-
தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் வெளியீடு!
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் இன்று (திங்கட்கிழமை)…
Read More » -
பிரதேச சபை தவிசாளர் பதவியை இராஜினாமா செய்த கலையரசன்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். எதிர்வரும் 20…
Read More » -
முழு அரச சேவையிலும் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள தயாராகும் ஜனாதிபதி கோட்டாபய!!
ஒட்மொத்த அரச சேவையின் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை…
Read More » -
கண்டியில் 14 வயது சிறுமிக்கு ஏற்பட்ட நிலை : ஏழு பேர் கைது!!
கண்டியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 7 சந்தேக நபர்களை கண்டி – பூஜாபிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஏழு பேரும்…
Read More » -
தொழில் வாய்ப்புத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத 12 ஆயிரம் பட்டதாரிகள்!!
வேலை வாய்ப்பில்லாத பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் செம்படம்பர் மாதம் 2ஆம் திகதி வழங்க திட்டமிட்டுள்ள முதலாம் கட்டத்தில் 12 ஆயிரம் பட்டதாரிகள்…
Read More » -
மற்றுமொரு கொரோனா தொற்றாளர் அடையாளம்- மொத்த எண்ணிக்கை 2,890ஆக உயர்வு
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை…
Read More » -
திருகோணமலை கூட்டம் சுமுகம்: அடுத்து வவுனியாவில் கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் திருகோணமலையில் இடம்பெற்றது குறித்த கூட்டம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது தமிழரசுக்…
Read More » -
O/L பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான (Race for Education) எனும் விசேட கல்வி மேம்பாட்டுத்திட்டம் திருக்கோவில் கல்வி வலய பாடசாலைகளில் …
வி.சுகிர்தகுமார் கொவிட் 19 தாக்கம் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள க.பொ.தாராதர சாதாரணதர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான பணியை யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்களின் அனுசரணையுடன் ரேஸ்…
Read More » -
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக இணக்கப்பாடு!
ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கும் நாட்டின் நலன்களுக்கும் பொருத்தமான, ஓர் இளம் தலைவரிடம் கட்சியின் தலைமைத்துவத்தை ஒப்படைக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு, அதன்…
Read More » -
ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு : மகிழ்ச்சியில் பட்டதாரிகள், குறைந்த வருமானம் பெறுவோர்!!
பொதுத் தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் செயற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். வேலையற்ற பட்டதாரிகளுக்காக…
Read More »