இலங்கை
-
இலங்கையில் சமூகத்திற்கு கொரோனா பரவும் ஆபத்து : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களால் சமூகத்திற்குள் கொரோனா நோய் பரவவில்லை என்ற போதிலும் அது நாட்டினுள் பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.…
Read More » -
மருத்துவ நிர்வாக பரீட்சையில் சித்தியடைந்து உயர்கற்றை நெறிக்காக இடமாற்றம் பெற்றுச் செல்லும் வைத்தியர் றெமன்ஸ் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு…
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 13 வருடங்கள் சேவையாற்றி மருத்துவ நிர்வாக பரீட்சையில் சித்தியடைந்து உயர்கற்றை நெறிக்காக இடமாற்றம் பெற்றுச் செல்லும் வைத்தியர் றெமன்ஸ்…
Read More » -
செயற்கை முட்டைகள் தொடர்பில் அவதானம் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!
செயற்கை முட்டைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். சந்தையில் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட…
Read More » -
இலங்கையில் விற்பனையாகும் ஆபத்தான கிறீம்கள் : மக்களுக்கு எச்சரிக்கை!!
இலங்கையில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் முகப்பூச்சுக்கள் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பலவேறு முகப்பூச்சுக்கள் வகைகள் மற்றும் திரவ வகைகளை சேர்த்து புதிய உற்பத்தியாக அழகு கலை…
Read More » -
வகுப்பில் மதுபானம் அருந்திய மூன்று பாடசாலை மாணவிகள் கைது!!
அனுராதபுரம் மதவாச்சி பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11 தரத்தில் பயிலும் மூன்று மாணவிகள் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதவாச்சி…
Read More » -
அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழு பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் க.புஸ்பராஜா ஆகியோருடன் கலந்துரையாடல்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்…
Read More » -
விமான நிலையம் மீள திறக்கும் திகதி காலவரையறையின்றி ஒத்திவைப்பு : வெளியாகியுள்ள அறிவிப்பு!!
சுற்றுலா பயணிகளுக்கும் வியாபார விவகாரங்களுக்கும் இலங்கை வருபவர்களுக்கும் விமான நிலையத்தினை திறக்கும் திகதியை, காலவரையறையின்றி ஒத்திவைத்திருப்பதாக இலங்கை அறிவித்துள்ளது. இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று…
Read More » -
அம்பாறையில் திடீர் ரோந்து நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர்
அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது விசேட அதிரடிப்படையின் (STF)மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. பகல், இரவு வேளைகளில் வீதிகளில் செல்லும் சந்தேகத்திற்கு…
Read More » -
அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விஸ்தரிப்பு நிலையம் ஊடாக சௌபாக்கியா செயற்றிட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக நிலக்கடலை…
வி.சுகிர்தகுமார் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக விவசாயத்திணைக்களம் பல்வேறு நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைவாக அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விஸ்தரிப்பு…
Read More » -
நாடாளுமன்றம் நீரில் மூழ்கும் ஆபத்து!!
பெய்து வரும் கன மழைக் காரணமாக நாடாளுமன்றம் அமைந்துள்ள தியவன்னா ஓயா பெருக்கெடுக்கும் மட்டத்திற்கு வந்துள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற கட்டடத் தொகுதி நீரில் மூழ்கும் ஆபத்து…
Read More »