இலங்கை
-
வரும் இரண்டாம் திகதி முதல் மாற்றம்: கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
எதிர்வரும் செப்டெம்பர் இரண்டாம் திகதி முதல் பாடசாலை நேரத்தை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, தரம் 10,11,12,13 ஆகிய வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள்…
Read More » -
நாடாளுமன்ற அமர்வில் ஊடகங்களை புறக்கணித்து விட்டு மைத்திரி செய்த செயல்!!
புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன ஊடகவியலாளர்களை புறக்கணித்து விட்டு சென்றுள்ளார். மைத்திரிக்கு கிடைத்த பதவி தொடர்பில் ஊடகவியலாளர்…
Read More » -
D614G வைரஸ் குறித்து வெளியாகியுள்ள தகவல் : இது எவ்வளவு ஆபத்தானது?
ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படும் மரபுனு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் அதிகம் பரவுமே தவிர அதனால் அதிக ஆபத்து இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி…
Read More » -
தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இடமாற்ற திட்டம் : அமைச்சர் வெளியிட்ட தகவல்!!
தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பிலியந்தலை – கஹபொல பகுதிக்கு மாற்றுவதற்கான திட்டம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள விலங்குகளைப்…
Read More » -
ஜனாதிபதி கோட்டாபயவின் உரை குறித்து நாடாளுமன்றில் இன்று விவாதம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நாடாளுமன்றில் ஆற்றிய கொள்கைவிளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது. இன்று காலை 9.00 மணி முதல் இது குறித்த…
Read More » -
எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இம்முறை குறைந்தளவு நேரமே உரையாற்ற ஒதுக்கப்பட்டுள்ளது – மனோ
எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இம்முறை நாடாளுமன்றத்தில் உரையாற்ற குறைந்தளவு நேரமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்…
Read More » -
தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக மஹேல ஜயவர்தன!
தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மகேல ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த நியமனத்தினை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வுகள் ஆரம்பம்! புதிய சபாநாயகர் நியமிக்கப்பட்டார்.
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக மகிந்த யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பமாகியுள்ளது. காலை 9.30…
Read More » -
ஒரு இலட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பு – வடக்கு, கிழக்கு மாகாணங்கள் புறக்கணிப்பு
நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இப்போதைக்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு…
Read More » -
வரலாற்றில் இடம்பிடித்த பிள்ளையான்!!
இலங்கையின் 9வது நாடாளுமன்றம் நாளைய தினம் கூடவுள்ளது. இந்த கூட்டத்தில் 223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐக்கிய தேசியக்…
Read More »