இலங்கை
-
20வது திருத்தம் நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்படும் – அரசாங்கம் உறுதி
20வது திருத்தத்தை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்கம் உறுதி செய்துள்ளது. இது குறித்து இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், 20வது…
Read More » -
வங்க கடலுக்குள் நுழையும் ‘நவுல்’ புயல் – வட மாவட்டங்களில் கன மழை பெய்யும்
தாய்லாந்தில் நிலவும் ‘நவுல்’ புயல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, இந்திய கடற்பகுதியான வங்க கடலுக்குள் நுழைகிறது. இதன் காரணமாக வட மாவட்டங்களில் இரண்டு…
Read More » -
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்பவர்களுக்கான முக்கிய தகவல்!!
வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு ஆறு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது இரண்டு ஆண்டுகள் வரையில் நீடிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்…
Read More » -
2020ஆம் ஆண்டுக்குரிய 05ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துதல்
2020 ஆம் ஆண்டுக்குரிய 05ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை 2020-10-11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கும், கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையை 2020 ஒக்டோபர்…
Read More » -
அட்டாளைச்சேனை பிரதேச சர்வமத குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வமத சமாதான ஊர்வலமும் ஒன்று கூடலும்
வி.சுகிர்தகுமார் அட்டாளைச்சேனை பிரதேச சர்வமத குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வமத சமாதான ஊர்வலமும் ஒன்று கூடலும் அக்கரைப்பற்றில் இன்று நடைபெற்றது. அட்டாளைச்சேனை சர்வமத குழுவின் தலைவர் ஐ.எல்.எம்.ஹாசிமின்…
Read More » -
பல்கலைகழக மாணவர்களை அதிகரிக்க தீர்மானம்
இந்நாட்டின் பிரதான பொறியியல் பீடங்கள் 6 இற்காக 405 மாணவர்களை அதிகரிக்க கல்வி அமைச்சின் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கல்வி அமைச்சர்…
Read More » -
சர்வதேச ரீதியில் சாதனைப்படைத்த இலங்கை மாணவன்!!
உலகத் தமிழர் சதுரங்க ஒன்றியத்தினால் கடந்த 13 ஆம் திகதி அன்று சர்வதேச ரீதியாக Online மூலமாக வயது எல்லை அற்ற (Open) சதுரங்கப் போட்டி சிறப்பாக…
Read More » -
கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய போக்குவரத்து ஒழுங்கை நடைமுறையில் மாற்றம்!!
கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய ஒழுங்கை நடைமுறையில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க பொலிஸார் இணக்கம் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகருக்குள் நுழையும் பிரதான…
Read More » -
காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மாணவி : மரணப் படுக்கையில் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்ட உருக்கமான சம்பவம்!!
பெற்றோரின் சம்மதமின்றி, காதலனின் அழைப்பையேற்று வீட்டை விட்டு வெளியேறிய மகள் சமையலறையில் தீ விபத்துக்குள்ளாகி மரணமான சோக சம்பவம் செங்கலடியில் இடம்பெற்றுள்ளது. உயர்தரத்தில் கல்வி கற்கும் போதே,…
Read More » -
தாழமுக்க நிலை – கடற்றொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை!
மத்திய, வடகிழக்கு மற்றும் வங்காள விரிகுடாவில் குறைந்த தாழமுக்க நிலை வலுவடைந்து வருவதனால் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல்வள…
Read More »