இலங்கை
-
அதிக விலைக்கு தேங்காய் விற்க வேண்டாம் : அரசாங்கம் விடுத்துள்ள உத்தரவு!!
தேங்காய் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபாயாக இருக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த விலையை விட அதிக விலைக்கு தேங்காய்களை விற்பனை செய்பவர்களுக்கு…
Read More » -
புதிய ஆடை குறித்து அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விசேட அறிவிப்பு..!!
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தேசிய உடை அணிந்து சேவைக்கு சமுகமளிக்குமாறு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பன்னல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே…
Read More » -
இலங்கையர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் செயலிகள் : பொது மக்களுக்கு எச்சரிக்கை!!
இலங்கையர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் செயலிகள் தொடர்பில் இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறு த்தலாக கூடிய செயலிகள் தொடர்பில்…
Read More » -
அதாவுல்லாவால் புதிய சர்ச்சை : பாராளுமன்றில் இருந்து அவசரமாக வெளியேற்றம்!!
தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, நாடாளுமன்றத்திற்கு அணிந்து வந்த ஆடை, இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு பொருத்தமற்றது என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சபாநாயகரிடம் குற்றம்…
Read More » -
அம்பாறையில் துப்பாக்கி மற்றும் கத்திகள் கண்டெடுப்பு: ஒருவர் கைது
அம்பாறை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற பொலிஸாரின் சோதனை நடவடிக்கைளின்போது, துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லிரைச்சல் கிழக்கு…
Read More » -
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்!!
உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1900 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து்ளனர். கடந்த மார்ச்…
Read More » -
பத்திற்கும் மேற்பட்ட சிறார்களுக்கு போதைப் பொருள் வழங்கி பாலியலுறவு கொண்ட இளம் யுவதி பொலிஸாரால் கைது..!!
சிறுவர்களை போதைப்பொருள் பாவனைக்குட்படுத்தி அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் உடலுறவில் ஈடுபட வைத்த பெண்ணொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். தம்புள்ளை புதிய பாதெனிய பகுதியைச் சேர்ந்த 18 வயதான…
Read More » -
நாங்கள் உண்மையான திருமண ஜோடிதான்..போலித் தகவல்களை பரப்பாதீர்கள்..!! இணையத்தில் வைரலாகும் திருமண ஜோடி.!!
இந்த ஜோடிதான் தற்போது இலங்கை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் ஜோடி.இவர்கள் பார்க்க சிறுவர்கள் மாதிரி இருக்கிற காரணத்தினால்தான், சிறுவர்கள் திருமணம் செய்து விட்டார்களென ஒரு சிலர்…
Read More » -
கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க கூட்டுத் திட்டம்!!
கட்டுநாயக்க விமான நிலையத்தை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக, எதிர்வரும் நவம்பர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மூன்று அமைச்சுக்கள் இணைந்து கூட்டாக தயாரித்த திட்டம் ஒன்று அமைச்சரவை…
Read More » -
கண்டி பூவெலிகடவில் தாழிறங்கிய ஐந்து மாடிக் கட்டடம் பள்ளத்தாக்கு ஆரம்பமாகும் இடத்தில் நிர்மாணிப்பு – வௌியான தகவல்
பள்ளத்தாக்கு ஆரம்பமாகும் இடத்தில் தளர்வான மண் உள்ள பகுதியில் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் கண்டி மாவட்டத்திற்குப் பொறுப்பான புவிசரிதவியல் நிபுணர் சமந்த போகஹபிடிய…
Read More »