இலங்கை
-
வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவி.!!படுகொலை எனப் பரிசோதனையில் உறுதி!!
சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். குறித்த மாணவியின் மரணம் கொலைச் சம்பவம்…
Read More » -
இலங்கையில் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரிப்பு : விதிக்கப்பட்ட தடை தொடர்பில் தகவல்!!
வாகனங்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து, இரண்டாவது நிலை வாகனச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலையுயர்வை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது என்று போக்குவரத்து…
Read More » -
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மீண்டும் ஒரு வெற்றியை பெற்று தொடர் சாதனை
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மீண்டும் ஒரு வெற்றியை பெற்று தொடர் சாதனை படைத்து வருகின்றது. இதற்கமைவாக அன்மையில் நடைபெற்ற சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டதான…
Read More » -
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வோரை கைது செய்ய நடவடிக்கை!
அரிசியை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் வர்த்தமானி…
Read More » -
ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ். பல்கலையின் துணைவேந்தர் நியமனம்! – வர்த்தமானி வெளியீடு
இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. ஶ்ரீசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ள…
Read More » -
17 மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ரயிலுடன் மோதி விபத்து
கட்டுநாயக்க பிரதேசத்தில் 17 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வானொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் இந்த சம்பவத்தில் எந்தவொரு உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார்…
Read More » -
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 975,769 பேர் உயிரிழப்பு
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி இதுவரை உலகளவில் கொரோனா தொற்றால் 3 கோடியே 18 இலட்சத்து…
Read More » -
இலங்கையில் பஞ்சமில்லா தங்கம் : விலையை பாரிய அளவு குறைக்க நடவடிக்கை!!
தங்க பொருட்களின் விலை எதிர்வரும் நாட்களில் குறைய கூடும் என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் தங்க இருப்புக்கு பஞ்சமில்லை என…
Read More » -
20ஆவது திருத்த வரைபுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சம்பந்தனும் மனுத்தாக்கல்
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைபுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் மனுத்தாக்கல் செய்துள்ளார். அத்தோடு, இன்று ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கட்சியின் பொதுச்…
Read More » -
தமிழ் தேசியக் கட்சிகளின் அடுத்தக்கட்ட நடவடிக்கை: நீதின்றத் தீர்ப்பின் பின்னர் முடிவு!
தமிழ் தேசியக் கட்சிகளின் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக நாளைய தினம் முடிவு அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) மாலை கூடிய தமிழ் தேசிய அணிகள் தியாக…
Read More »