இலங்கை
-
தமிழ் தேசியக் கட்சிகளின் உணவுதவிர்ப்பு போராட்டம் 8 மணித்தியாலங்களின் பின் நிறைவு
தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் 8 மணித்தியாலங்களின் பின்…
Read More » -
இலங்கையை 5 பிராந்தியங்களாக பிரிக்கும் முன்மொழிவு ; தமிழ்த் தரப்பு முக்கியஸ்தரிடம் வரைபை கோரினார் மஹிந்த
இலங்கையை ஐந்து பிராந்தியங்களாக வகுக்கும் முன்மொழிவு தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கரிசணை செலுத்தியுள்ளார். அதனடிப்படையில் இலங்கையை ஐந்து பிராந்தியங்களாக பிரிக்கும் முன்மொழி தொடர்பிலான வரைபினை…
Read More » -
தமிழ் தேசியக் கட்சிகளின் போராட்டம் நிறைவுக்கு வந்தது!
தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசாங்கம் நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் எட்டு மணித்தியாலங்களின் பின்னர்…
Read More » -
எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொடர்பில் பிரபல கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து..!
மறைந்த இந்திய பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடலுக்கு பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உலகளவில் உள்ள அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களின் மூலம் இரங்கல் தெரிவித்து…
Read More » -
வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு….!
மேல்,சப்ரகமுவ,மத்திய ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மைழை பொழிய கூடும் என…
Read More » -
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு
வி.சுகிர்தகுமார் இடமாற்றம் பெற்றுச் செல்லும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு வைத்தியசாலையின் நலன்புரிச்சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஏ.சீ.அப்துல் ரசாக் தலைமையில் வைத்தியசாலை…
Read More » -
அக்கரைப்பற்றில் சிக்கிய ஹெரோயின் வியாபாரிகள்; வலை விரித்துப் பிடித்த பொலிஸ் குழு: தொடரும் அதிரடி….
அம்பாறை மாவட்டத்தில் ஒரே தடவையில் அதிகளவான ஹெரோயின் போதைப் பொருளை அண்மையில் அக்கரைப்பற்று பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். இதன்போது இந்தக் குற்றச் செயலுடன் தொடர்புபட்ட போதைப்பொருள் வியாபாரிகளும் கைது…
Read More » -
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் தடை!!
பிளாஸ்டிக் பொருட்களினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் நோக்கம் கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் தடை தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர…
Read More » -
ஈஸ்டர் தாக்குதலுக்கான முழு பொறுப்பையும் மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டும்- பூஜித்
ஈஸ்டர் தாக்குதலுக்கான முழு பொறுப்பையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டுமென முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து…
Read More » -
நிலைத்து நிற்கும் விவசாயம் சிறப்பு ஆய்வு
பா.விதுர்ஷனா கலை கலாசார பீடம், புவியியல் சிறப்பு கற்கை, கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை. பூமியின் வளங்களை அழிக்காமல் அல்லது சுற்றுச்சூழல் மாசுபடுதல் இல்லாமல் ஏராளமான உணவை உற்பத்தி…
Read More »