இலங்கை
-
கிழக்கு மாகாண விளையாட்டு வர்ண விருது வழங்கும் விழாவில் ராம் கராத்தே டோ சங்கத்திற்கு விருது
வி.சுகிர்தகுமார் கிழக்கு மாகாண விளையாட்டு வர்ண விருது வழங்கும் விழாவில் பயிற்றுவிப்பாளருக்கான விருது ராம் கராத்தே டோ சங்கத்தின் ஸ்தாபகர் சிஹான் க.கேந்திரமூர்த்திக்கு வழங்கப்பட்டதுடன் தேசிய கராத்தே…
Read More » -
அஞ்சலி செலுத்தும் உரிமை மறுப்பு : சாத்வீக ரீதியில் போராட மாவை அழைப்பு
தமிழ் மக்களின் அடிப்படை உரிமையான அஞ்சலி செலுத்தும் உரிமை மறுக்கப்படுவது தொடர்பாக சாத்வீக ரீதியில் போராடுவதற்கு மாவை சேனாதிராஜா அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இன்று யாழ்ப்பாணம்…
Read More » -
அரச காணிகளை அபிவிருத்தி செய்து மக்களுக்கு சட்ட ரீதியான ஆவணமாக வழங்கும் விண்ணப்பங்கள் இம்மாதம் 30ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
வி.சுகிர்தகுமார் ஆவணங்கள் எவையுமின்றி அரச காணிகளை அபிவிருத்தி செய்து அல்லது அவற்றில் குடியிருந்துவரும் மக்களுக்கு அக்காணிகளுக்கான சட்ட ரீதியான ஆவணங்களை வழங்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்…
Read More » -
பாரிய அளவில் அதிகரிக்கும் தேங்காயின் விலை!!
சமகாலத்தில் இலங்கை சந்தையில் தேங்காயின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகரித்துள்ள தேங்காய் விலை நவம்பர் மாதம் வரையில் 100 ரூபாய் வரையில் மேலும் அதிகரிக்க கூடும்…
Read More » -
இலங்கையில் சமூகத்திற்கு கொரோனா பரவும் ஆபத்து : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களால் சமூகத்திற்குள் கொரோனா நோய் பரவவில்லை என்ற போதிலும் அது நாட்டினுள் பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.…
Read More » -
மருத்துவ நிர்வாக பரீட்சையில் சித்தியடைந்து உயர்கற்றை நெறிக்காக இடமாற்றம் பெற்றுச் செல்லும் வைத்தியர் றெமன்ஸ் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு…
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 13 வருடங்கள் சேவையாற்றி மருத்துவ நிர்வாக பரீட்சையில் சித்தியடைந்து உயர்கற்றை நெறிக்காக இடமாற்றம் பெற்றுச் செல்லும் வைத்தியர் றெமன்ஸ்…
Read More » -
செயற்கை முட்டைகள் தொடர்பில் அவதானம் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!
செயற்கை முட்டைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். சந்தையில் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட…
Read More » -
இலங்கையில் விற்பனையாகும் ஆபத்தான கிறீம்கள் : மக்களுக்கு எச்சரிக்கை!!
இலங்கையில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் முகப்பூச்சுக்கள் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பலவேறு முகப்பூச்சுக்கள் வகைகள் மற்றும் திரவ வகைகளை சேர்த்து புதிய உற்பத்தியாக அழகு கலை…
Read More » -
வகுப்பில் மதுபானம் அருந்திய மூன்று பாடசாலை மாணவிகள் கைது!!
அனுராதபுரம் மதவாச்சி பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11 தரத்தில் பயிலும் மூன்று மாணவிகள் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதவாச்சி…
Read More » -
அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழு பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் க.புஸ்பராஜா ஆகியோருடன் கலந்துரையாடல்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்…
Read More »