இலங்கை
-
கொரோனா அச்சம் – பேருந்து பயணம் தொடர்பாக கடும் கட்டுப்பாடு அறிவிப்பு!
பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சற்றுமுன்னர் வெளியிட்டார்.…
Read More » -
காணிகளை இழந்தவர்களுக்கு காணிகளை வழங்கி உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள் – ஜனாதிபதி!
மொரகஹகந்த நீர்த் தேக்கத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது காணிகளை இழந்தவர்களுக்கு பொருத்தமான இடங்களில் காணிகளை வழங்கி தனக்கு உடனடியாக தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அனைத்து…
Read More » -
தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய காத்திருக்கும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்
தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, அரசாங்கத்திற்குள் இருந்து பெற்றுக்கொடுப்பதற்கு இயலுமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அஞ்சல் சேவைகள் மற்றும் வெகுசன ஊடகவியலாளர் தொழில் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர்…
Read More » -
உலக மது ஒழிப்பு தினம் இன்று
இன்று சர்வதேச மது ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களும் இன்று மூடப்படவுள்ளது. தடையுத்தரவுகளை மீறி மதுபான…
Read More » -
மாணவர்களுக்கு கஞ்சா கலந்த பாபுல் போதை பொருள் விற்பனை! அவதானம்….
புத்தல பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களையும், மேலதிக வகுபுக்கு வரும் மாணவர்களையும் இலக்கு வைத்து கஞ்சா கலந்த பாபுல் போதை பொருளை விற்பனை செய்த இருவர் கைது…
Read More » -
தீ விபத்துக்குள்ளான கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்ற அனுமதி
MT New Diamond கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாறு குறித்த கப்பல் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். பணம்…
Read More » -
ஈரானுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்த இலங்கை தீர்மானம்
வேளாண்மை தொடர்பான உபகரணங்களுக்கு ஈடாக ஈரானுடன் தேயிலை வர்த்தகத்தில் ஈடுபட இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் ஈரானிய…
Read More » -
புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி அட்டைகள் வழங்க நடவடிக்கை
2010 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் முதன்முறையாக அனுமதி அட்டைகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பரீட்சை அனுமதி…
Read More » -
500 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது
ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேநபர் ஒருவர் நீர்க்கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிம்புலாபிட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, 500 கிராம்…
Read More » -
வெளிநாடுகளிலிருந்து வந்த கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு ஆபத்து!!
பதிவு செய்யப்படாத புதிய கையடக்க தொலைபேசிகளில் உள்ள சிம் அட்டைகள் இன்று முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து தங்கள்…
Read More »