இலங்கை
-
எம்.சி.சி. குறித்து எவ்வித பேச்சும் இடம்பெறவில்லை – பிரதமர் மஹிந்த
அமெரிக்காவுடனான எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய சந்திப்பின்…
Read More » -
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
அரச கரும மொழி தேர்ச்சியினை பூர்த்தி செய்து கொள்வற்காக எழுத்து மற்றும் வாய்வழி சோதனைகளுக்கு பதிலாக குறிப்பிட்ட மணிநேர பாடத்திட்டத்தை நிறைவு செய்து குறித்த தேவையை நிறைவேற்றிக்…
Read More » -
தியாகி திலீபன் ஒரு கொலையாளி – டக்ளஸ் தேவானந்தா
தியாகி திலீபன் ஒரு கொலையாளி என்றும் அவருக்கு நினைவேந்தல் நடத்த வேண்டியதில்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் மஹிந்த ராஜபக்ஷ இன்று (செவ்வாய்க்கிழமை)…
Read More » -
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு வழியாக கொரோனா வைரஸ் பரவக்கூடும்?
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு வழியாக கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற அச்சம் அவசியமற்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று நோயியல் பிரிவின் தலைமை தொற்று நோயியல்…
Read More » -
தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்குமாறு அறிவித்துள்ளேன் – பிரதமர்
பெருந்தோட்டதொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதற்கான அறிவிப்பை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கி இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக…
Read More » -
அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் சுமார் 100 மாதிரி வீடுகளை அமைக்கத் திட்டம் – பிரதமர்
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் சுமார் 100 மாதிரி வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக…
Read More » -
மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவியின் சடலம் கண்டெடுப்பு
நுவரெலியா- நானுஓயாவில் மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரின் சடலம், அப்பகுதியிலுள்ள ஆற்றொற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா- எபஸ்போட் தமிழ்…
Read More » -
கண்டியில் மூன்று உயிர்களைக் காவுகொண்ட சம்பவம் – கட்டட உரிமையாளர் கைது!
கண்டி – பூவெலிகடை பகுதியில் 5 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பாக குறித்த கட்டடத்தின் உரிமையாளர் அனுர லெவ்கே கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரையில் உரிய முறையில்…
Read More » -
இன்றைய வானிலை!
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு மற்றும்…
Read More » -
இலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு ; உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் பேர் உயிரிழப்பு – இது தான் காரணம்
இலங்கையில் நாளொன்றுக்கு 100 உயிர்களையும் உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் உயிர்களையும் காவு கொள்ளும் உயிர்கொல்லி நோயாக இதய நோய் காணப்படுகிறது இதயம்சார் நோய் விஷேட…
Read More »