இலங்கை
-
புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!!
2021ஆம் ஆண்டு ஜனவரியில் திட்டமிடப்பட்டுள்ள ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைகள் தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை…
Read More » -
நாளை முதல் நாடு முழுவதும் ஊரடங்கா? ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு!!
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள் குறித்து ஏமாற்றம் அடையக் கூடாது என்று அரசாங்கம் பொது மக்களிடம் வலியுறுத்தியுள்ளது. கொவிட்…
Read More » -
கொரோனா வைரஸ்: பாரிஸில் நாழி முதல் மதுக்கடைகளை மூடத் திட்டம்
நகரத்தில் கொரோனா வைரஸ் தொற்று வீதம் அதிகரித்துள்ளமையை தொடர்ந்து பாரிஸில் நாளை செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து மதுபானக் கடைகளையும் முழுமையாக மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வைரஸ் பரவுவதைத்…
Read More » -
ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளை (06) முதல் நடைமுறைக்கு வரும் என்று வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறு சமூக வலைத்தளங்களில் வெளியாகும்…
Read More » -
மீண்டும் முடக்கப்படுமா இலங்கை? – தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விளக்கம்
நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படுமா என்பது குறித்து எதிர்வரும் தினங்களில் காணப்படும் நிலைவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் வைத்திய…
Read More » -
20க்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்!
20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது. இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக இன்றைய தினம்…
Read More » -
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் பயணிகளுக்கு முன்வைத்துள்ள வேண்டுகோள்
முகக் கவசம் இல்லாது பஸ்களில் பயணிக்க பயணிகள் அனுமதிக்கப்ப மாட்டார்கள் என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை இருக்கைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பஸ்ஸில்…
Read More » -
விமான நிலையத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகளையும் மூடுவதற்கு தீர்மானம்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அத்துடன், சுங்கத் தீர்வையற்ற பகுதிக்குள் வெளிநபர்கள் பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக விமான…
Read More » -
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் 2 ஆம் தவணை விடுமுறை
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான 2 ஆம் தவணைக்கான விடுமுறை நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் நாடளாவிய ரீதியில்…
Read More » -
கொரோனா அச்சம்: அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக கடைகளில் குவியும் மக்கள்
கொழும்பிலுள்ள கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் முண்டியடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இவ்வாறு பொருட்களை கொள்வனவு…
Read More »