இலங்கை
-
பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் மா அதிபர் கட்டுப்பாட்டு மையம் மற்றும் பொலிஸ் மா அதிபர் செயற்பாட்டு மையம் என்பன பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த…
Read More » -
ஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கம்பஹா பொலிஸ் பிரிவுக்கும் , நீர்கொழும்பு, கந்தானை மற்றும் ஜா-எல பொலிஸ் பிரிவுகளுக்கும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி…
Read More » -
யாழ். மக்களே அவதானம் ! அபாயகரமான சிக்கலான நிலையை எதிர்கொள்ளும் தறுவாயில் யாழ். மாவட்டம் – அரசாங்க அதிபர்
யாழ் மாவட்டத்தில் தற்போதைய அனர்த்தத்தினை மிகவும் சிக்கலான நிலைமையில் எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
வடமேல் மாகாணத்தில் அனைத்து மேலதிக வகுப்புக்களுக்கும் தடை…!
மீண்டும் அறிவிக்கும் வரை வடமேல் மாகாணத்தில் அனைத்து மேலதிக வகுப்பு கற்பித்தல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என அந்த மாகாணத்தின் ஆளுநர் ராஜா கொல்லுரே அறிவித்துள்ளார்.…
Read More » -
மற்றுமொரு அலுவலகமும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது…!
கொரோனா பரவலை தடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு அமைவாக கொழும்பு வொல்கட் மாவத்தையில் அமைந்துள்ள பிரதி காவல் துறை மா அலுவலகத்தில் இயங்கிய காவல் துறை சான்றுப்படுத்தல் விண்ணப்பங்களை…
Read More » -
புலமை பரிசில் பரீட்சை – உ.த பரீட்சை நடைபெறுமா..? நாளை அறிவிக்கப்படும்…!
இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பீ சீ ஆர் பரிசோதனைகளுக்கு அமைய கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை ஏற்கனவே…
Read More » -
தூர பிரதேச பயணிகளுக்கான அறிவித்தல்!
கம்பஹா நிர்வாக மாவட்டத்தின் கம்பஹா பொலிஸ் எல்லை பகுதிக்குள் மீண்டும் அறிவிக்கும் வரையில் இன்று மாலை 6.00 மணி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு…
Read More » -
மகனுக்கு உடந்தையாக இருந்த தந்தை விளக்கமறியலில்
திருகோணமலை கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மகனுக்கு பதினைந்து வயதுடைய சிறுமியை அழைத்துச் செல்வதற்கு உடந்தையாக இருந்த தந்தையொருவரை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More » -
நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தடைகள்!!
இலங்கையில் ஏற்பட்ட கொரோனா மூன்றாம் அலை காரணமாக நாட்டில் எந்தவொரு பகுதியிலும் செயலமர்வுகள் மற்றும் விரிவுரைகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்காட்சி, இசை நிகழ்ச்சி, களியாட்டங்கள்,…
Read More » -
கொரோனா தொற்று தொடர்பாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை – பிரதமர் மஹிந்த
கொரோனா தொற்றின் சமீபத்தைய பரவல் தொடர்பாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொறுப்புடனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சின்…
Read More »