இலங்கை
-
பத்திற்கும் மேற்பட்ட சிறார்களுக்கு போதைப் பொருள் வழங்கி பாலியலுறவு கொண்ட இளம் யுவதி பொலிஸாரால் கைது..!!
சிறுவர்களை போதைப்பொருள் பாவனைக்குட்படுத்தி அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் உடலுறவில் ஈடுபட வைத்த பெண்ணொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். தம்புள்ளை புதிய பாதெனிய பகுதியைச் சேர்ந்த 18 வயதான…
Read More » -
நாங்கள் உண்மையான திருமண ஜோடிதான்..போலித் தகவல்களை பரப்பாதீர்கள்..!! இணையத்தில் வைரலாகும் திருமண ஜோடி.!!
இந்த ஜோடிதான் தற்போது இலங்கை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் ஜோடி.இவர்கள் பார்க்க சிறுவர்கள் மாதிரி இருக்கிற காரணத்தினால்தான், சிறுவர்கள் திருமணம் செய்து விட்டார்களென ஒரு சிலர்…
Read More » -
கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க கூட்டுத் திட்டம்!!
கட்டுநாயக்க விமான நிலையத்தை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக, எதிர்வரும் நவம்பர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மூன்று அமைச்சுக்கள் இணைந்து கூட்டாக தயாரித்த திட்டம் ஒன்று அமைச்சரவை…
Read More » -
கண்டி பூவெலிகடவில் தாழிறங்கிய ஐந்து மாடிக் கட்டடம் பள்ளத்தாக்கு ஆரம்பமாகும் இடத்தில் நிர்மாணிப்பு – வௌியான தகவல்
பள்ளத்தாக்கு ஆரம்பமாகும் இடத்தில் தளர்வான மண் உள்ள பகுதியில் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் கண்டி மாவட்டத்திற்குப் பொறுப்பான புவிசரிதவியல் நிபுணர் சமந்த போகஹபிடிய…
Read More » -
20வது திருத்தம் நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்படும் – அரசாங்கம் உறுதி
20வது திருத்தத்தை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்கம் உறுதி செய்துள்ளது. இது குறித்து இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், 20வது…
Read More » -
வங்க கடலுக்குள் நுழையும் ‘நவுல்’ புயல் – வட மாவட்டங்களில் கன மழை பெய்யும்
தாய்லாந்தில் நிலவும் ‘நவுல்’ புயல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, இந்திய கடற்பகுதியான வங்க கடலுக்குள் நுழைகிறது. இதன் காரணமாக வட மாவட்டங்களில் இரண்டு…
Read More » -
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்பவர்களுக்கான முக்கிய தகவல்!!
வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு ஆறு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது இரண்டு ஆண்டுகள் வரையில் நீடிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்…
Read More » -
2020ஆம் ஆண்டுக்குரிய 05ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துதல்
2020 ஆம் ஆண்டுக்குரிய 05ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை 2020-10-11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கும், கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையை 2020 ஒக்டோபர்…
Read More » -
அட்டாளைச்சேனை பிரதேச சர்வமத குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வமத சமாதான ஊர்வலமும் ஒன்று கூடலும்
வி.சுகிர்தகுமார் அட்டாளைச்சேனை பிரதேச சர்வமத குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வமத சமாதான ஊர்வலமும் ஒன்று கூடலும் அக்கரைப்பற்றில் இன்று நடைபெற்றது. அட்டாளைச்சேனை சர்வமத குழுவின் தலைவர் ஐ.எல்.எம்.ஹாசிமின்…
Read More » -
பல்கலைகழக மாணவர்களை அதிகரிக்க தீர்மானம்
இந்நாட்டின் பிரதான பொறியியல் பீடங்கள் 6 இற்காக 405 மாணவர்களை அதிகரிக்க கல்வி அமைச்சின் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கல்வி அமைச்சர்…
Read More »