இலங்கை
-
இராணுவத் தளபதி விடுத்துள்ள அவசர கோரிக்கை
மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் நபர்களை முன்னிலையாகுமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய முன்னிலையாகாத நபர்கள் தொடர்பாக அறிந்தால் அவர்கள் தொடர்பாக தெரிவிக்க முடியும் என இராணுவத் தளபதி சவேந்திர…
Read More » -
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை கண்காணிப்பதற்கு இணைய வழி ஊடாக விசேட நடவடிக்கை
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தரவு மற்றும் அவர்களின் சுய தகவல்களை கண்காணிப்பதற்கு இணைய வழி ஊடாக விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா…
Read More » -
கொழும்பு மகளிர் மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று!
கொழும்பு, காசல் வீதி மகளிர் மகப்பேற்று மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த பெண், சுவாசக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அரசு மருத்துவ…
Read More » -
எதிர்வரும் 7 நாட்கள் தீர்மானமிக்கது – இராணுவத் தளபதி!
எதிர்வரும் 7 நாட்கள் தீர்மானமிக்கது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பல…
Read More » -
சீனாவின் உயர்மட்ட குழு இன்று இலங்கைக்கு வருகை!
சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்குழு உறுப்பினருமான yang jiechi தலைமையிலான உயர் மட்டக்குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இன்று(புதன்கிழமை) குறித்த குழுவினர்…
Read More » -
ஆறு மாகாணங்களில் அனைத்து கல்வி வகுப்புகளையும் மறு அறிவித்தல் வரை நடத்துவதற்கு தடை!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆறு மாகாணங்களில் அனைத்து கல்வி வகுப்புகளையும் மறு அறிவித்தல் வரை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேல், மத்திய, தென், ஊவா, கிழக்கு மற்றும்…
Read More » -
மதஸ்தலங்களில் அதிகளவான மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அறிவிப்பு!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதஸ்தலங்களிலும் முன்னெடுக்கப்படும் வழிபாடுகளில் அதிகளவான மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தசாசன மற்றும் மதகலாசார அலுவல்கள் அமைச்சினால் குறித்த அறிவித்தல்…
Read More » -
நாடு முழுவதும் கொரோனா அபாயம் : தொற்று நோயியல் நிபுணர் எச்சரிக்கை!!
இலங்கை முழுவதும் வைரஸ் ஏற்படும் அபாயம் இருப்பதாக தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இன்று காலை சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்…
Read More » -
நாட்டில் ஏற்பட்டுள்ள அபாய சூழல்: பரீட்சைகளை ஒத்திவைக்க தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை!
நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு பரீட்சைகளை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சிடம் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா புவனேஸ்வரன் வேண்டுகோள்…
Read More » -
நாடளாவிய ரீதியில் ஊரடங்கை அமுல்படுத்தி எந்தப் பயனும் இல்லை – சுகாதார அமைச்சு
இலங்கையில் கொரோனா தொற்றை விரைவில் கட்டுப்படுத்தி, மீண்டும் ஒட்டுமொத்த உலகுக்கும் முன்மாதிரியான நாடாக இலங்கையை மாற்றுவோம் என சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும் தொற்றாளர்கள்…
Read More »