இலங்கை
-
யாழ். பல்கலைக்கழக மூன்றாம் வருட மாணவர்கள் 21 பேருக்கு தடை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மை, மோதல் சம்பவங்களை அடுத்து, அந்தப் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என கலைப்பீடச் சபையினால் அடையாளப்படுத்தப்பட்ட மூன்றாம் வருட…
Read More » -
காரைதீவு வாழ் மக்களுக்கு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் முக்கிய அறிவித்தல்…
சென்ற 2020.10.03 ம் திகதி கட்டுநாயகவிலிருந்து புறப்பட்டு அக்கரைப்பற்று நோக்கி வந்த பஸ் வண்டியில் காரைதீவைச்சேர்ந்த ஒருவர் பிபிலயிலிருந்து ஏறி பிற்பகல் காரைதீவில் வந்து இறங்கியுள்ளார். இவர்…
Read More » -
பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவைமீறிய 91 பேர் இதுவரை கைது!
நாட்டின் சில பகுதிகளில் பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவைமீறிய 97 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 27 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்…
Read More » -
நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் குறித்த தகவல் வெளியானது!
கொரோனா தொற்றுக்குள்ளான 35 பேர் நேற்று(வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர். மினுவாங்கொடையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அவர்களுடன் தொடர்புடைய நபர்களுக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…
Read More » -
ஐந்து சிறுபான்மையினக் கட்சிகள் ’20’ இற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தகவல்!
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஐந்து சிறுபான்மையினக்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி., ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத்…
Read More » -
தென் கிழக்குப் பல்கலைக்கழக பரீட்சைகள் ஒத்திவைப்பு!!!
தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப் படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தால் நடாத்தப்பட இருந்த 2014/2015 ஆம் கல்வி ஆண்டுக்கான 2 ஆம் வருட, முதலாம் பருவ…
Read More » -
A/L மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்…
2020 கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்காக இதுவரையில் நுழைவுச் சீட்டு கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் குறித்த நுழைவுச் சீட்டினை தமது அடையாள அட்டையின் இலக்கத்தினை பயன்படுத்தி…
Read More » -
நாணயத்தாள்களில் கொரோனா வைரஸ் : இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!!
இலங்கையில் பண பரிவர்த்தனையின் போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பண பரிவர்த்தனையின் போது…
Read More » -
ஊரடங்கு உத்தரவு தொடர்பில் போலியான செய்தி வௌியிட்ட இளைஞன் கைது!
சமூக வலைத்தளங்களின் ஊடாக ஊரடங்கு உத்தரவு தொடர்பில் பொய்யான தகவல்களை வௌியிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்…
Read More » -
கொவிட் 19 வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆராயும் முன்னாயத்த கலந்துரையாடல் திருக்கோவில் பிரதேச செயலகத்தில்
வி.சுகிர்தகுமார் நாட்டில் தற்போது பரவிவரும் கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினை தடுப்பதற்காக திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுகுட்பட்ட பிரிவுகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆராயும் முன்னாயத்த கலந்துரையாடல்…
Read More »