இலங்கை
-
அக்கரைப்பற்றில் சிக்கிய ஹெரோயின் வியாபாரிகள்; வலை விரித்துப் பிடித்த பொலிஸ் குழு: தொடரும் அதிரடி….
அம்பாறை மாவட்டத்தில் ஒரே தடவையில் அதிகளவான ஹெரோயின் போதைப் பொருளை அண்மையில் அக்கரைப்பற்று பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். இதன்போது இந்தக் குற்றச் செயலுடன் தொடர்புபட்ட போதைப்பொருள் வியாபாரிகளும் கைது…
Read More » -
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் தடை!!
பிளாஸ்டிக் பொருட்களினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் நோக்கம் கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் தடை தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர…
Read More » -
ஈஸ்டர் தாக்குதலுக்கான முழு பொறுப்பையும் மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டும்- பூஜித்
ஈஸ்டர் தாக்குதலுக்கான முழு பொறுப்பையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டுமென முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து…
Read More » -
நிலைத்து நிற்கும் விவசாயம் சிறப்பு ஆய்வு
பா.விதுர்ஷனா கலை கலாசார பீடம், புவியியல் சிறப்பு கற்கை, கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை. பூமியின் வளங்களை அழிக்காமல் அல்லது சுற்றுச்சூழல் மாசுபடுதல் இல்லாமல் ஏராளமான உணவை உற்பத்தி…
Read More » -
வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவி.!!படுகொலை எனப் பரிசோதனையில் உறுதி!!
சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். குறித்த மாணவியின் மரணம் கொலைச் சம்பவம்…
Read More » -
இலங்கையில் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரிப்பு : விதிக்கப்பட்ட தடை தொடர்பில் தகவல்!!
வாகனங்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து, இரண்டாவது நிலை வாகனச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலையுயர்வை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது என்று போக்குவரத்து…
Read More » -
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மீண்டும் ஒரு வெற்றியை பெற்று தொடர் சாதனை
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மீண்டும் ஒரு வெற்றியை பெற்று தொடர் சாதனை படைத்து வருகின்றது. இதற்கமைவாக அன்மையில் நடைபெற்ற சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டதான…
Read More » -
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வோரை கைது செய்ய நடவடிக்கை!
அரிசியை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் வர்த்தமானி…
Read More » -
ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ். பல்கலையின் துணைவேந்தர் நியமனம்! – வர்த்தமானி வெளியீடு
இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. ஶ்ரீசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ள…
Read More » -
17 மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ரயிலுடன் மோதி விபத்து
கட்டுநாயக்க பிரதேசத்தில் 17 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வானொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் இந்த சம்பவத்தில் எந்தவொரு உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார்…
Read More »