இலங்கை
-
இலங்கையில் ஒருவர் மூலம் 522 பேருக்கு கொரோனா பரவும் ஆபத்து!!
மினுவாங்கொட கொரோனா கொத்தணி மற்றும் இரண்டாவது தொற்றாளர்கள் வரை சென்றதனை அவதானிக்க முடிந்ததாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் மினுவாங்கொடயில்…
Read More » -
பொதுமக்களுக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு
covid-19 ஒழிப்புக்காக சுகாதாரப் பிரிவினரால் பெற்று கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைய பொதுமக்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வரும்போதும் அலுவலகத்தினுள் குறைந்தபட்ச அதிகாரிகளினால் சேவை வழங்கப்படும் போதும்…
Read More » -
சீனாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெறவுள்ள இலங்கை!
சீனாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை சலுகைக் கடன் ரீதியில் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை விரைவில் கையெழுத்திடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய…
Read More » -
20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்
புதிய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச இருபதாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் நான்கு பிரிவுகளின் அடிப்படையில் தற்போதைய அரசமைப்பின் பிரதான சரத்துக்களை மீறுகின்றமையால் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி…
Read More » -
பரீட்சைக்கு முன்னர் மாணவன் தற்கொலை!
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட புன்னியடி பிரதேசத்தில் நேற்று இரவு 19 வயதுடைய மாணவன் தற்கொலை செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். தற்கொலை செய்துகொண்டவர் மூதூர்…
Read More » -
இலங்கையில் எகிறும் சமூகத் தொற்று : மூன்றாம் அலைக்கு 1188 பேர் இலக்கு!!
கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடைக்கு வெளியே தொடர்ந்தும் கொரோனாத் தொற்றாளர்கள் பலர் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழல் உருவாகி வருகின்றது. நேற்று மட்டும் 105…
Read More » -
தாழமுக்கம் வலுவடையக் கூடிய சாத்தியம்
நாடு முழுவதும் குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் இன்று இரவில் இருந்து அடுத்த சில…
Read More » -
புலமைப்பரிசில் பரீட்சை நாளை
2020ம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை (11) நடைபெறவுள்ளது. புலமைப்பரிசில் தேர்வுக்கு இம்முறை 331,694 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு…
Read More » -
கிழக்கில் நான்கு வைத்தியசாலைகள் கொரோனா சிகிச்சைக்குத் தெரிவு!
கிழக்கில் நான்கு வைத்தியசாலைகளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைக்காக மாற்றியமைக்குமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன் தெரித்துள்ளார். மாவட்டம்…
Read More » -
100 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட கடிதமொன்று ஜனாதிபதிக்கு கையளிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக…
Read More »