இலங்கை
-
வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால்- யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு!
வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை அரசாங்கம் தடுத்தமைக்கு எதிராக நாளை…
Read More » -
கிழக்கு மாகாண KORFBALL அபிவிருத்தி முகாமையாளராக இயன் மருத்துவர் ஹரன்ராஜ் தெரிவு….
இயன் மருத்துவராக அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் கடமை புரியும் கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ் தேசிய Korfball சம்மேளனத்தினால் கிழக்கு மாகாண Korfball அபிவிருத்தி முகாமையாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன் கடந்த…
Read More » -
20ஆவது திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு- சரத்பொன்சேகா
20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் அபிப்பிராயமாக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து…
Read More » -
20ஆவது திருத்தம்: நீதிமன்றத்தை நாடும் முஸ்லிம் காங்கிரஸ்
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸும் நீதிமன்றம் செல்லவுல்லதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…
Read More » -
தமிழ் தேசியக் கட்சிகளின் உணவுதவிர்ப்பு போராட்டம் 8 மணித்தியாலங்களின் பின் நிறைவு
தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் 8 மணித்தியாலங்களின் பின்…
Read More » -
இலங்கையை 5 பிராந்தியங்களாக பிரிக்கும் முன்மொழிவு ; தமிழ்த் தரப்பு முக்கியஸ்தரிடம் வரைபை கோரினார் மஹிந்த
இலங்கையை ஐந்து பிராந்தியங்களாக வகுக்கும் முன்மொழிவு தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கரிசணை செலுத்தியுள்ளார். அதனடிப்படையில் இலங்கையை ஐந்து பிராந்தியங்களாக பிரிக்கும் முன்மொழி தொடர்பிலான வரைபினை…
Read More » -
தமிழ் தேசியக் கட்சிகளின் போராட்டம் நிறைவுக்கு வந்தது!
தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசாங்கம் நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் எட்டு மணித்தியாலங்களின் பின்னர்…
Read More » -
எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொடர்பில் பிரபல கிரிக்கெட் வீரர் தெரிவித்த கருத்து..!
மறைந்த இந்திய பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடலுக்கு பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உலகளவில் உள்ள அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களின் மூலம் இரங்கல் தெரிவித்து…
Read More » -
வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு….!
மேல்,சப்ரகமுவ,மத்திய ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மைழை பொழிய கூடும் என…
Read More » -
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு
வி.சுகிர்தகுமார் இடமாற்றம் பெற்றுச் செல்லும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு வைத்தியசாலையின் நலன்புரிச்சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஏ.சீ.அப்துல் ரசாக் தலைமையில் வைத்தியசாலை…
Read More »