இலங்கை
-
இலங்கையில் நேற்று மாத்திரம் 92 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் நேற்றைய தினம் 92 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறதி செய்யப்பட்டது. அவர்களில் 40 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களில் 50 பேர்…
Read More » -
மன்னாரில் முடக்கப்பட்ட பகுதிகள் திறப்பு: இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் அறுவருக்கு கொரோனா!
மன்னார், பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். …
Read More » -
வவுனியாவை சேர்ந்த சிறுவன் லண்டனில் உயிரிழப்பு!
வவுனியா, கோவில்குஞ்சுக் குளத்தை பூர்விகமாகக் கொண்டுள்ள லண்டனில் வசித்துவரும் சிறுவன் விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன், நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) ஏழு மணியளவில் தனது தாயுடன் நகர்ப்பகுதிக்குச்…
Read More » -
ரியாஜ் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகள் நிறுத்தப்பட்டமை நியாயமற்றது
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிற அதிகாரிகளை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று (12) சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்…
Read More » -
கொரோனா தொற்றும் ஆபத்து : நாடு முழுவதும் அமுலுக்கு வரும் நடைமுறை!!
நோயாளிகளின் கிரமமான பரிசோதனையால் (கிளினிக்) ஏற்படும் நெரிசல் காரணமாக கொரோனா தொற்றுவதற்கான ஆபத்துக்கள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாட்பட்ட நோயில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியவர்கள்…
Read More » -
ட்ரோன் கமராவின் ஊடாக தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது
ட்ரோன் கமராவின் ஊடாக தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ட்ரோன்…
Read More » -
இலங்கையில் சமூக தொற்றாக மாறியதா கொரோனா? – தேசிய தொற்று நோயியல் பிரிவு விளக்கம்
இலங்கையில் தற்போது காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றானது சமூகத்திற்குள் பரவவில்லை என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் அனைவரும் மினுவங்கொடை…
Read More » -
2020 உயர்தரப் பரீட்சை நாளை: அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைக்கு மத்தியில் சுகாதாரப் பாதுகாப்புடன் நாளை கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. இந்நிலையில், உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்…
Read More » -
மன்னாரில் சில பகுதிகள் முடக்கம்!
மன்னார், பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மன்னாரில் கடந்த இரு நாட்களில் ஆறு பேருக்கு…
Read More » -
மினுவங்கொட கொத்தணி: மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 39 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில்…
Read More »