இலங்கை
-
மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவியின் சடலம் கண்டெடுப்பு
நுவரெலியா- நானுஓயாவில் மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரின் சடலம், அப்பகுதியிலுள்ள ஆற்றொற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா- எபஸ்போட் தமிழ்…
Read More » -
கண்டியில் மூன்று உயிர்களைக் காவுகொண்ட சம்பவம் – கட்டட உரிமையாளர் கைது!
கண்டி – பூவெலிகடை பகுதியில் 5 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்தமை தொடர்பாக குறித்த கட்டடத்தின் உரிமையாளர் அனுர லெவ்கே கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரையில் உரிய முறையில்…
Read More » -
இன்றைய வானிலை!
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு மற்றும்…
Read More » -
இலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு ; உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் பேர் உயிரிழப்பு – இது தான் காரணம்
இலங்கையில் நாளொன்றுக்கு 100 உயிர்களையும் உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் உயிர்களையும் காவு கொள்ளும் உயிர்கொல்லி நோயாக இதய நோய் காணப்படுகிறது இதயம்சார் நோய் விஷேட…
Read More » -
20 ஆவது திருத்தம் குறித்து மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு செல்ல அரசாங்கம் தயார் – நீதி அமைச்சர்
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு செல்லத் தேவையான எந்த விடயமும் இல்லை என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். மேலும் அவ்வாறான நிலை…
Read More » -
இலங்கையில் கொவிட் – 19 வைரஸ் பரவலைத் தடுக்கும் மூலிகை மருந்துக்கு அங்கீகாரம்!!
கொவிட் – 19 வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஓட்டமாவடி சித்தீக் றிப்ஹா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட Immunity Herbal எனும் மூலிகை மருந்து இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின்…
Read More » -
சுனாமியில் தொலைந்த மகன் : மாறுவேடத்தில் திரிந்த தாய் : 16 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு!!
16 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தினால் காணாமல் போன மகனை மீண்டும் தாயொருவர் கண்டுபிடித்துள்ளார். 5 வயதில் காணாமல் போன றஸீன் முஹம்மட் அக்ரம் றிஸ்கான்…
Read More » -
அரசியலில் இருந்து விலகுவதாக சுஜீவ சேனசிங்க அறிவிப்பு
அரசியலில் இருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச் செயலாளர் சுஜீவ சேனசிங்க அறிவித்துள்ளார். அத்தோடு கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும்…
Read More » -
இடமாற்றம் பெற்றுச்செல்லும் மின் பொறியியலாளர் A.M HAIKAL அவர்களுக்கு அக்கரைபற்றில் பிரியாவிடை நிகழ்வு.
இலங்கை மின்சார சபையின் அம்பாறை மாவட்ட தலைமை மின் பொறியியலாளர் A.M HAIKAL அவர்களின் இடமாற்றத்தை முன்னிட்டு பிரியாவிடை நிகழ்வு (18) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று மின் பாவனையாளர்…
Read More » -
நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 360ஆக அதிகரித்துள்ளது. மேலும் பதினொரு பேர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்தஅதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக…
Read More »