இலங்கை
-
வவுனியாவில் பலத்த காற்று- 14 வீடுகள் சேதம்!
வவுனியாவில் வீசிய பலத்த காற்று காரணமாக 14 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பலத்த காற்றினால் நெடுங்கேணியில் நேற்று ஒரு வீடு சேதமடைந்த நிலையில், இன்று வவுனியா…
Read More » -
கொழும்பில் கொரோனாவைத் தடுக்க 6 குழுக்கள் நியமனம்!
கொழும்பில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 6 குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேயமுனி தெரிவித்துள்ளார். சிங்கள…
Read More » -
ரிஷாட்டின் கணக்காளர் அழகரட்ணம் மனோரஞ்சனுக்கு விளக்கமறியல்!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கணக்காளர் அழகரட்ணம் மனோரஞ்சனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரிஷாட் பதியுதீன் உட்பட மூவரை கைது செய்யுமாறு பிறப்பக்கப்பட்டிருந்த சட்டமா அதிபரின்…
Read More » -
ஊரடங்கு தொடர்பான அறிவிப்பொன்று!
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை ஐந்து மணிமுதல் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல்…
Read More » -
மஞ்சளுக்கு தட்டுப்பாடு – நுகர்வோரிடம் மன்னிப்பு கோரியது அரசாங்கம்!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மஞ்சளுக்கான தட்டுப்பாடு தற்காலிகமானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ்…
Read More » -
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிக்கு கொரோனா தொற்று!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி விடுமுறையில் சென்றுள்ள கம்பஹாவை வசிப்பிடமாகக் கொண்ட பெண் தாதிக்கு கம்பஹாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக…
Read More » -
வேலையற்ற பட்டதாரிகளுக்கான பயிற்சி காலவரையின்றி ஒத்திவைப்பு
அரச வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஏற்ப ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வேலையற்ற பட்டதாரிகளுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நேற்று…
Read More » -
பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அத்துடன், ஏற்கனவே திட்டமிடப்பட்ட பதிவு மற்றும் மீள்பதிவு நடவடிக்கைகள் தொடரும் என திறந்த பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.…
Read More » -
பிடியாணை இல்லாமல் ரிஷாடை கைது செய்ய முடியும்
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பிடியாணை இல்லாமல் பொலிஸாரிற்கு கைது செய்ய முடியும் என கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்யுமாறு…
Read More » -
உயர்தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர் கைது.
ஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனையூர் மத்திய கல்லூரியில் வெளிவாரியாக பரீட்சை…
Read More »