இலங்கை
-
தமிழ் தேசியக் கட்சிகள் மீண்டும் ஒன்றிணைந்தன!
தமிழ் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டம் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. தற்போதைய அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும் முகமாக…
Read More » -
சட்டவிரோத மணல் அகழ்வின்போது மண்மேடு இடிந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு – மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு- கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மண்மேடு இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற…
Read More » -
இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா ? சர்ச்சைகளுக்கு பதிலளித்த முத்தையா முரளிதரன்!!
நான் ஒருபோதும் அப்பாவி மக்களின் படு கொலையை ஆதரிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன். எனது பள்ளி காலம் முதலே நான் தமிழ் வழியில் படித்து வளர்ந்தவன்தான். எனக்கு…
Read More » -
எந்த சந்தர்ப்பத்திலும் சோர்ந்துபோகவோ சோரம்போகவோ கூடாது- பிரியாவிடை நிகழ்வில் கலாமதி பத்மராஜா
எந்தச் சந்தர்ப்பத்திலும் சோர்ந்துபோகவோ சோரம்போகவோ கூடாது என மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் கலாமதி பத்மராஜா வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த…
Read More » -
ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது எல்லையில் மாற்றம்
தனியார் துறையில் தொழில் புரியும் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது எல்லையை 60 வயது வரை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தொழில் அமைச்சர் நிமல்…
Read More » -
பெரிய வெங்காயத்தை 100 ரூபாய்க்கு வாங்க முடிவு
உள்ளூர் பெரிய வெங்காயத்தை விவசாயிகளிடம் இருந்து 1 கிலோ பெரிய வெங்காயத்தை 100 ரூபாய்க்கு வாங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தீர்மானித்தள்ளது. இதேவேளை, பெரிய வெங்காயம் இறக்குமதி…
Read More » -
நுளம்பு கடிப்பதனால் அரிப்பு வருவதாக கல்முனை மக்கள் விசனம்
தினமும் நுளம்பு கடிப்பதனால் அரிப்பு வருவதாக கல்முனை மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கிறீன் பீல்ட் சுனாமி…
Read More » -
கொழும்பில் முகக் கவசம் அணியாதவர்கள் கைது: 2 லட்சம் ரூபாய் பிணையில் விடுதலை!!
கொழும்பில் முகக் கவசம் அணியாமல் உணவகத்தில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரையும் தலா 2 லட்சம் சரீர பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
மட்டு. அதிபர் கலாமதி பத்மராஜா மாற்றப்பட்டமைக்கு கூட்டமைப்பு கண்டனம்!
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா மாற்றப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற கட்சியின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின்போது…
Read More » -
நியூ டயமண்ட் கப்பலின் தலைவருக்கு 12 மில்லியன் ரூபாய் அபராதம்
தீப்பரவலுக்கு உள்ளான நியூ டயமண்ட் கப்பலின் தலைவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 12 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அவர் இன்றைய தினம் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டதை…
Read More »