இலங்கை
-
ஈரானுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்த இலங்கை தீர்மானம்
வேளாண்மை தொடர்பான உபகரணங்களுக்கு ஈடாக ஈரானுடன் தேயிலை வர்த்தகத்தில் ஈடுபட இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் ஈரானிய…
Read More » -
புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி அட்டைகள் வழங்க நடவடிக்கை
2010 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் முதன்முறையாக அனுமதி அட்டைகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பரீட்சை அனுமதி…
Read More » -
500 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது
ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேநபர் ஒருவர் நீர்க்கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிம்புலாபிட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, 500 கிராம்…
Read More » -
வெளிநாடுகளிலிருந்து வந்த கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு ஆபத்து!!
பதிவு செய்யப்படாத புதிய கையடக்க தொலைபேசிகளில் உள்ள சிம் அட்டைகள் இன்று முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து தங்கள்…
Read More » -
யாழில் பலத்த மழை – இன்று காலை மினி சூறாவளி!
யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை வீசிய மினி சூறாவளி காரணமாக வீடொன்றின் பயன்தரு மரங்கள் மற்றும் மதில்ச் சுவர்கள் வீழ்ந்து நாசமாகியுள்ளன. யாழ் குடா நாட்டில் இன்று…
Read More » -
மேலும் 331 இலங்கையர்கள் இன்று நாட்டிற்கு வருகை
வெளிநாடுகளில் தற்காலிகமாக தங்கியிருந்த 331 இலங்கையர்கள் நாடுதிரும்பியுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு ராச்சியம் ஆகிய நாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். அமெரிக்காவில் தற்காலிகமாக…
Read More » -
20ஆவது திருத்தச் சட்டம் -25 மனுக்கள் குறித்த பரிசீலனை நிறைவு
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையை நாளை (வெள்ளிக்கிழமை) முற்பகல் 9.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது. 20ஆவது திருத்தச்…
Read More » -
துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளக்கூடிய சூழ்நிலையைக் கொண்ட சிறுவர்கள் உள்ள வீடுகளைக் கண்டறிய நடவடிக்கை!
துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளக்கூடிய சூழ்நிலையைக் கொண்ட சிறுவர்கள் உள்ள வீடுகளைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி, ஆரம்ப பாடசாலை, பாடசாலை அடிப்படை வசதிகள் மற்றும்…
Read More » -
சிறார்களின் அறிவை மேம்படுத்துவது அனைவரினதும் பொறுப்பு – ஜனாதிபதி
நாட்டின் எதிர்கால சொத்தான சிறார்களின் அறிவை மேம்படுத்துவது அனைவரினதும் பொறுப்பு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வௌிட்டுள்ள அறிக்கையிலேயே ஜனாதிபதி…
Read More » -
கட்டிடங்களை நிர்மாணிப்பதில் புதிய நடைமுறை
அனர்த்த நிலையைக்கொண்டதாக கருதப்படும் கட்டிடங்களை அடையாளம் காண்பதற்கும், புதிதாக கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான அனுமதியை வழங்கும் போதும் புதிய நடைமுறை ஒன்றை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் முதல்…
Read More »