இலங்கை
-
அஞ்சல், தொலைபேசி , மின்னஞ்சல் ஊடாக ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம்!
கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோய்த் தொற்றை ஒழிப்பதற்காக சுகாதாரத் துறை வழங்கியுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு ஏற்ப பொது மக்களுக்கு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகைதருதல் மற்றும்…
Read More » -
ஊரடங்கு பிரதேசங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு
கம்பஹா மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
திருக்கோவில் விசேட அதிரடிப்படையினரால் அமெரிக்க நாட்டின் தயாரிப்பான துப்பாக்கி, பயன்படுத்திய 40 ரவை, புதிய ரவைகள் கைப்பற்றல்….
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்ட திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் அமெரிக்க நாட்டின் தயாரிப்பான துப்பாக்கி ஒன்றினையும் பயன்படுத்திய 40 ரவை மற்றும் புதிய ரவை இரண்டினையும் நேற்றிரவு (17)கைப்பற்றியுள்ளனர்.…
Read More » -
உலக பட்டினி குறியீடு 2020: தெற்காசிய நாடுகளில் இலங்கை முன்னேற்றம்!
உலக பட்டினி குறியீட்டில் 107 நாடுகளில் இலங்கை 64 ஆவது இடத்தில் உள்ளது. உலகளாவிய பட்டினி குறியீடு (Global Hunger Index) என்பது உலகளாவிய, பிராந்திய மற்றும்…
Read More » -
தேயிலை உற்பத்தியை அதிகரிக்க ஐந்தாண்டு வேலைத் திட்டம்!
தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்கான ஐந்தாண்டு வேலைத் திட்டம் உருவாக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். தலவாக்கலையில் அமைந்துள்ள தேயிலை…
Read More » -
‘ஒரே நாடு-ஒரே சட்டம்’ நிறைவேறிய பின்னர் புதிய அரசியலமைப்பு- சி.பி.ரத்னாயக்க
ஒரே நாடு – ஒரே சட்டம்’ 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேறிய பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா-டயகமவித் இன்று…
Read More » -
உடலில் நீண்ட நாட்கள் வாழும் கொரோனா : ஆபரணங்கள் அணிய வேண்டாம் : இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!!
கொரோனா வைரஸின் ஆயுட்காலம் தொடர்பில் சரியான தகவல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் மகளிர் மருத்துவ நிபுணர் உத்பலா அமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…
Read More » -
பரீட்சை மேற்பார்வையாளர் கைது!
க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவி ஒருவருக்கு தந்திரமான முறையில் விடை சொல்லிக் கொடுத்த பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவ மத்திய மகா வித்தியாலயத்தில்…
Read More » -
நாட்டை முழுமையாக மூட வேண்டிய ஆபத்து ஏற்படும் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
கொரோனா வைரஸ் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எதிர்வரும் நாட்களில் நாட்டை மூடிவைக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை…
Read More » -
அரச தேவைகளுக்காக அரச அதிபர்களை இடமாற்றம் செய்வதும் நியமனம் செய்வதும் தவறான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும்: இரா சாணக்கியன்
வி.சுகிர்தகுமார் அரச தேவைகளுக்காக அரச அதிபர்களை இடமாற்றம் செய்வதும் நியமனம் செய்வதும் தவறான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்…
Read More »