இலங்கை
-
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் பயணிகளுக்கு முன்வைத்துள்ள வேண்டுகோள்
முகக் கவசம் இல்லாது பஸ்களில் பயணிக்க பயணிகள் அனுமதிக்கப்ப மாட்டார்கள் என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை இருக்கைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பஸ்ஸில்…
Read More » -
விமான நிலையத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகளையும் மூடுவதற்கு தீர்மானம்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அத்துடன், சுங்கத் தீர்வையற்ற பகுதிக்குள் வெளிநபர்கள் பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக விமான…
Read More » -
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் 2 ஆம் தவணை விடுமுறை
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான 2 ஆம் தவணைக்கான விடுமுறை நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் நாடளாவிய ரீதியில்…
Read More » -
கொரோனா அச்சம்: அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக கடைகளில் குவியும் மக்கள்
கொழும்பிலுள்ள கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் முண்டியடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இவ்வாறு பொருட்களை கொள்வனவு…
Read More » -
கொரோனா அச்சம் – பேருந்து பயணம் தொடர்பாக கடும் கட்டுப்பாடு அறிவிப்பு!
பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சற்றுமுன்னர் வெளியிட்டார்.…
Read More » -
காணிகளை இழந்தவர்களுக்கு காணிகளை வழங்கி உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள் – ஜனாதிபதி!
மொரகஹகந்த நீர்த் தேக்கத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது காணிகளை இழந்தவர்களுக்கு பொருத்தமான இடங்களில் காணிகளை வழங்கி தனக்கு உடனடியாக தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அனைத்து…
Read More » -
தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய காத்திருக்கும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்
தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, அரசாங்கத்திற்குள் இருந்து பெற்றுக்கொடுப்பதற்கு இயலுமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அஞ்சல் சேவைகள் மற்றும் வெகுசன ஊடகவியலாளர் தொழில் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர்…
Read More » -
உலக மது ஒழிப்பு தினம் இன்று
இன்று சர்வதேச மது ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களும் இன்று மூடப்படவுள்ளது. தடையுத்தரவுகளை மீறி மதுபான…
Read More » -
மாணவர்களுக்கு கஞ்சா கலந்த பாபுல் போதை பொருள் விற்பனை! அவதானம்….
புத்தல பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களையும், மேலதிக வகுபுக்கு வரும் மாணவர்களையும் இலக்கு வைத்து கஞ்சா கலந்த பாபுல் போதை பொருளை விற்பனை செய்த இருவர் கைது…
Read More » -
தீ விபத்துக்குள்ளான கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்ற அனுமதி
MT New Diamond கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாறு குறித்த கப்பல் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். பணம்…
Read More »