இலங்கை
-
அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் பொலிஸ் பகுதிகளில் பல துப்பாக்கிகள் மீட்பு
அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் பொலிஸ் பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சுமார் 6 க்கும் அதிகமான துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் பகுதியில்…
Read More » -
பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ளோருக்கான அறிவித்தல்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஏனைய அலுவலக ஊழியர்கள் தங்களது உத்தியோக அடையாள அட்டை அல்லது குறிப்பிட்ட ஆவணங்களை…
Read More » -
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு!!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட ஒரு லட்சம் பேருக்கு தொழில் வழங்குவதற்ககான கடிதம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 34818 பேர் தெரிவு…
Read More » -
துப்பாக்கி பிரயோகத்தில் மாகந்துர மதூஷ் பலி!
பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதூஷ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் 22 கிலோகிராம் ஹெரோயின் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து கொழும்பு குற்றத்தடுப்புப்…
Read More » -
பிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்திக்கு அடுத்த ஆண்டுமுதல் தடை
2021 ஜனவரி முதலாம் திகதி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்களுக்கு தடைவிதிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும்…
Read More » -
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் அனர்த்த முகாமைத்து முன்னெச்சரிக்கை பிரதேச மட்ட பொதுக்கூட்டம்
வி.சுகிர்தகுமார் அனர்த்த முகாமைத்து முன்னெச்சரிக்கை பிரதேச மட்ட பொதுக்கூட்டம்’ திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் தலைமையில் இன்று (20) நடைபெற்றது. இராணுவத்தின் 242 ஆவது…
Read More » -
காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரு பிள்ளைகளின் தாய்; காதலருடன் கைது
காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் தனது காதலனுடன் தனது தாய் வீட்டில் மறைந்திருந்த போது பிபிலைப் பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண்…
Read More » -
20 வது திருத்தம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்கவும் – எதிர்க்கட்சி
இந்த வாரம் நடைபெறவிருக்கும் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்க எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகர்…
Read More » -
கல்வி அமைச்சு இன்று விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு ஏதேனும் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. உயர்தர பரீட்சையில் தோற்றும் உயர்தர மாணவர்களுக்குச்…
Read More » -
கைது செய்யப்பட்ட ரிஷாட் விளக்கமறியலில்!
கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஆறு நாட்களுக்கு பின்னர் தெஹிவளை பகுதியில்…
Read More »