இலங்கை
-
தூர பிரதேச பயணிகளுக்கான அறிவித்தல்!
கம்பஹா நிர்வாக மாவட்டத்தின் கம்பஹா பொலிஸ் எல்லை பகுதிக்குள் மீண்டும் அறிவிக்கும் வரையில் இன்று மாலை 6.00 மணி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு…
Read More » -
மகனுக்கு உடந்தையாக இருந்த தந்தை விளக்கமறியலில்
திருகோணமலை கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மகனுக்கு பதினைந்து வயதுடைய சிறுமியை அழைத்துச் செல்வதற்கு உடந்தையாக இருந்த தந்தையொருவரை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More » -
நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தடைகள்!!
இலங்கையில் ஏற்பட்ட கொரோனா மூன்றாம் அலை காரணமாக நாட்டில் எந்தவொரு பகுதியிலும் செயலமர்வுகள் மற்றும் விரிவுரைகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்காட்சி, இசை நிகழ்ச்சி, களியாட்டங்கள்,…
Read More » -
கொரோனா தொற்று தொடர்பாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை – பிரதமர் மஹிந்த
கொரோனா தொற்றின் சமீபத்தைய பரவல் தொடர்பாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொறுப்புடனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சின்…
Read More » -
புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!!
2021ஆம் ஆண்டு ஜனவரியில் திட்டமிடப்பட்டுள்ள ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைகள் தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை…
Read More » -
நாளை முதல் நாடு முழுவதும் ஊரடங்கா? ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு!!
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள் குறித்து ஏமாற்றம் அடையக் கூடாது என்று அரசாங்கம் பொது மக்களிடம் வலியுறுத்தியுள்ளது. கொவிட்…
Read More » -
கொரோனா வைரஸ்: பாரிஸில் நாழி முதல் மதுக்கடைகளை மூடத் திட்டம்
நகரத்தில் கொரோனா வைரஸ் தொற்று வீதம் அதிகரித்துள்ளமையை தொடர்ந்து பாரிஸில் நாளை செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து மதுபானக் கடைகளையும் முழுமையாக மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வைரஸ் பரவுவதைத்…
Read More » -
ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளை (06) முதல் நடைமுறைக்கு வரும் என்று வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறு சமூக வலைத்தளங்களில் வெளியாகும்…
Read More » -
மீண்டும் முடக்கப்படுமா இலங்கை? – தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விளக்கம்
நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படுமா என்பது குறித்து எதிர்வரும் தினங்களில் காணப்படும் நிலைவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் வைத்திய…
Read More » -
20க்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்!
20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது. இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக இன்றைய தினம்…
Read More »