இலங்கை
-
A/L மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்…
2020 கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்காக இதுவரையில் நுழைவுச் சீட்டு கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் குறித்த நுழைவுச் சீட்டினை தமது அடையாள அட்டையின் இலக்கத்தினை பயன்படுத்தி…
Read More » -
நாணயத்தாள்களில் கொரோனா வைரஸ் : இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!!
இலங்கையில் பண பரிவர்த்தனையின் போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பண பரிவர்த்தனையின் போது…
Read More » -
ஊரடங்கு உத்தரவு தொடர்பில் போலியான செய்தி வௌியிட்ட இளைஞன் கைது!
சமூக வலைத்தளங்களின் ஊடாக ஊரடங்கு உத்தரவு தொடர்பில் பொய்யான தகவல்களை வௌியிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்…
Read More » -
கொவிட் 19 வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆராயும் முன்னாயத்த கலந்துரையாடல் திருக்கோவில் பிரதேச செயலகத்தில்
வி.சுகிர்தகுமார் நாட்டில் தற்போது பரவிவரும் கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினை தடுப்பதற்காக திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுகுட்பட்ட பிரிவுகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆராயும் முன்னாயத்த கலந்துரையாடல்…
Read More » -
இராணுவத் தளபதி விடுத்துள்ள அவசர கோரிக்கை
மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் நபர்களை முன்னிலையாகுமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய முன்னிலையாகாத நபர்கள் தொடர்பாக அறிந்தால் அவர்கள் தொடர்பாக தெரிவிக்க முடியும் என இராணுவத் தளபதி சவேந்திர…
Read More » -
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை கண்காணிப்பதற்கு இணைய வழி ஊடாக விசேட நடவடிக்கை
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தரவு மற்றும் அவர்களின் சுய தகவல்களை கண்காணிப்பதற்கு இணைய வழி ஊடாக விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா…
Read More » -
கொழும்பு மகளிர் மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று!
கொழும்பு, காசல் வீதி மகளிர் மகப்பேற்று மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த பெண், சுவாசக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அரசு மருத்துவ…
Read More » -
எதிர்வரும் 7 நாட்கள் தீர்மானமிக்கது – இராணுவத் தளபதி!
எதிர்வரும் 7 நாட்கள் தீர்மானமிக்கது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பல…
Read More » -
சீனாவின் உயர்மட்ட குழு இன்று இலங்கைக்கு வருகை!
சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்குழு உறுப்பினருமான yang jiechi தலைமையிலான உயர் மட்டக்குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இன்று(புதன்கிழமை) குறித்த குழுவினர்…
Read More » -
ஆறு மாகாணங்களில் அனைத்து கல்வி வகுப்புகளையும் மறு அறிவித்தல் வரை நடத்துவதற்கு தடை!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆறு மாகாணங்களில் அனைத்து கல்வி வகுப்புகளையும் மறு அறிவித்தல் வரை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேல், மத்திய, தென், ஊவா, கிழக்கு மற்றும்…
Read More »