இலங்கை
-
சஹ்ரானுக்கு தௌஹீத் ஜமாத் அமைப்பிடம் இருந்து 5 மில்லியன்
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்கில் 54 இலட்சம் ரூபா பணம் வைப்பில் இடப்பட்டமை குறித்து தவூஹித் ஜமாத் அமைப்பின் பொருளாராக செயற்பட்ட மொஹமட்…
Read More » -
நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது : சுகாதார அமைச்சு!!
நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞானபூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,…
Read More » -
இலங்கையில் மீன் விநியோகம் தடை : அரை மில்லியன் கிலோ மீன்கள் முடக்கம்!!
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாட்டின் பல இடங்களிலும் மீன் சந்தைகள் மூடப்பட்டதை அடுத்து மீன் விநியோகத்தில் முடக்கநிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் ஐந்து…
Read More » -
20 க்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் சஜித்தின் தீர்மானம்
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வௌியேற்றிய பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர்…
Read More » -
கொழும்பு- புறக்கோட்டையில் 77பேருக்கு கொரோனா!
கொழும்பு- புறக்கோட்டை, குணசிங்கபுரத்தில் 77 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More » -
முல்லைத்தீவில் 54 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்கிற கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான…
Read More » -
கொழும்பில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு: வாழைச்சேனையும் தனிமைப்படுத்தலில்!
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கொழும்பில் மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு மாளிகாவத்தை, வாழைத் தோட்டம், டாம் வீதி,…
Read More » -
UPDATE: நாட்டில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று!
UPDATE 02: நாட்டில் மேலும் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் ஏற்கனவே தொற்று…
Read More » -
புதிய அரசியலமைப்பு: பொதுமக்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பம்
புதிய அரசியலமைப்பிற்கான பொதுமக்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக தமது பரிந்துரைகளை பொது மக்கள் முன்வைக்க முடியும் என…
Read More » -
ஊரடங்கு சட்டம் தொடர்பான செய்திகள் போலியானவை!
வௌ்ளவத்த மற்றும் பம்பலபிட்டிய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் குறுஞ்செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா…
Read More »