இலங்கை
-
இலங்கையில் சமூக தொற்றாக மாறியதா கொரோனா? – தேசிய தொற்று நோயியல் பிரிவு விளக்கம்
இலங்கையில் தற்போது காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றானது சமூகத்திற்குள் பரவவில்லை என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் அனைவரும் மினுவங்கொடை…
Read More » -
2020 உயர்தரப் பரீட்சை நாளை: அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைக்கு மத்தியில் சுகாதாரப் பாதுகாப்புடன் நாளை கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. இந்நிலையில், உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்…
Read More » -
மன்னாரில் சில பகுதிகள் முடக்கம்!
மன்னார், பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மன்னாரில் கடந்த இரு நாட்களில் ஆறு பேருக்கு…
Read More » -
மினுவங்கொட கொத்தணி: மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 39 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில்…
Read More » -
இலங்கையில் ஒருவர் மூலம் 522 பேருக்கு கொரோனா பரவும் ஆபத்து!!
மினுவாங்கொட கொரோனா கொத்தணி மற்றும் இரண்டாவது தொற்றாளர்கள் வரை சென்றதனை அவதானிக்க முடிந்ததாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் மினுவாங்கொடயில்…
Read More » -
பொதுமக்களுக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு
covid-19 ஒழிப்புக்காக சுகாதாரப் பிரிவினரால் பெற்று கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைய பொதுமக்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வரும்போதும் அலுவலகத்தினுள் குறைந்தபட்ச அதிகாரிகளினால் சேவை வழங்கப்படும் போதும்…
Read More » -
சீனாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெறவுள்ள இலங்கை!
சீனாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை சலுகைக் கடன் ரீதியில் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை விரைவில் கையெழுத்திடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய…
Read More » -
20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்
புதிய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச இருபதாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் நான்கு பிரிவுகளின் அடிப்படையில் தற்போதைய அரசமைப்பின் பிரதான சரத்துக்களை மீறுகின்றமையால் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி…
Read More » -
பரீட்சைக்கு முன்னர் மாணவன் தற்கொலை!
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட புன்னியடி பிரதேசத்தில் நேற்று இரவு 19 வயதுடைய மாணவன் தற்கொலை செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். தற்கொலை செய்துகொண்டவர் மூதூர்…
Read More » -
இலங்கையில் எகிறும் சமூகத் தொற்று : மூன்றாம் அலைக்கு 1188 பேர் இலக்கு!!
கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடைக்கு வெளியே தொடர்ந்தும் கொரோனாத் தொற்றாளர்கள் பலர் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழல் உருவாகி வருகின்றது. நேற்று மட்டும் 105…
Read More »