இலங்கை
-
இலங்கையில் சமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய சாதாரண உடையணிந்த பொலிஸார் கடமையில்!!
சமூக இடைவெளியை மீறுபவர்களை நாளை முதல் கைது செய்ய சாதாரண உடையணிந்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.…
Read More » -
அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கான முக்கிய அறிவிப்பு வெளியானது!
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வேலைத்திட்டம் மற்றும் அதற்கமைவாக ஏனைய அரச சேவைகளும் தடையின்றி முன்னெடுப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரச சேவை,…
Read More » -
மட்டக்களப்பில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை!
மட்டக்களப்பில் கொரோனா தொற்று அதிகரிப்பு பொலிஸார் ,தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இணைந்து விழிப்புணனர்வு முன்னெடுப்பு. மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக தேசிய இளைஞர் சேவைகள்…
Read More » -
கொரோனா மரணம் குறித்து சரியான தகவல்கள் வௌியிடப்படுவதில்லையா? – இராணுவத் தளபதி விளக்கம்
சமூகத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் கொரோனா மரணம் தொடர்பில் சரியான தகவல்கள் வௌியிடப்படுவதில்லை எனவும் பரவும் செய்திகள் தொடர்பாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்…
Read More » -
கிழக்கு மகாண ஆளுநர் – மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கிடையில் சந்திப்பு!
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (புதன்கிழமை) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு…
Read More » -
மத வழிபாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
மத வழிபாடுகளுக்காக மக்களை ஒன்றிணைக்கும் போது 50 பேருக்கு குறைந்த நபர்களை ஒன்றிணைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேடமாக…
Read More » -
நாட்டை முடக்காமல் கொரோனா பரவலினை கட்டுப்படுத்த நடவடிக்கை – GMOA
நாட்டை முழுமையாக முடக்கும் அளவிற்கு கொரோனா தொற்றின் தாக்கம் நாட்டில் ஏற்படாத விதத்தில் சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர்…
Read More » -
தனிமைப்படுத்தல் ஊரடங்கு – மேல் மாகாணத்தில் உள்ளவர்களுக்கான விசேட அறிவித்தல்!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதியில் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிப்பது அல்லது அங்கிருந்து வெளியேறுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே…
Read More » -
கொரோனாவை கட்டுப்படுத்த இதுவே சிறந்த வழி : பிரித்தானிய ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல்!!
பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால், கொரோனா பரவல் விகிதம் ஒரு மாதத்துக்குள் 24 சதவீதம் குறையும் என்று பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்…
Read More » -
கல்முனை பிராந்தியத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சுகாதார பிராந்தியத்திற்குட்பட்ட பகுதியில் மூன்று பேருக்கு கொரனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திருகோணமலையில் ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்தார். அம்பாறை…
Read More »