இலங்கை
-
சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட 10 துப்பாக்கி மற்றும் 8 சந்தேக நபர்களும் திருக்கோவில் பொலிசாரல் கைது
வி.சுகிர்தகுமார் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட 10 துப்பாக்கிகளை திருக்கோவில் பொலிசார் கைப்பற்றியதுடன் 8 சந்தேக நபர்களையம் கைது செய்துள்ளனர். திருக்கோவில் பொலிஸ் நிலைய விசேட தகவல்…
Read More » -
இலங்கையில் வளி மாசு அசாதாரணமான முறையில் அதிகரிப்பு
இந்நாட்டின் வளி மாசு மட்டத்தின் அளவு அசாதாரணமான முறையில் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம்…
Read More » -
இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்
ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய…
Read More » -
மீற்றரில் வாழ்க்கை செயற்றிட்டம் மட்டக்களப்பிலும் முன்னெடுப்பு
கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும் வகையில் பொதுமக்களை தெளிவூட்டும் வகையில் முன்னெடுக்கப்படுகின்ற மீற்றரில் வாழ்க்கை செயற்றிட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது. பேருந்துகளிலும் மக்கள் நடமாடும் பொது இடங்களிலும்…
Read More » -
இலங்கையில் கொரோனா பாதிப்பு 10,000ஐ நெருங்கியது!
நாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 53 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில்…
Read More » -
பிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய, இந்து சமய விவகாரங்களுக்கான பிரதம இந்து சமய விவகாரங்ஆலோசகராக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர்…
Read More » -
மத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு 3,400 மில்லியன் ஒதுக்கீடு!
மத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் மூவாயிரத்து 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மத்திய கலாசார நிதியத்தின் சபை அமர்வு, இன்று…
Read More » -
மீண்டும் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை அறிவிப்பு!
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை மீண்டும் செயற்படுத்துமாறு மேல் மாகாண மற்றும் ஏனைய பிரதான நகரங்களின் அரச நிறுவனங்களுக்கு…
Read More » -
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை பூஜ்ஜிய மட்டத்துக்கு கொண்டு வரமுடியாது!!
கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை பூஜ்ஜிய மட்டத்துக்கு கொண்டு வரமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் இதனைக்…
Read More » -
அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அரச சேவையை தடையின்றி நடத்திச் செல்வது தொடர்பில் தீவிரம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொது சேவைகள், மாகாண…
Read More »