இலங்கை
-
துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் ரூபா 50000 ரூபா பெறுமதியான பிணையில் விடுதலை
வி.சுகிர்தகுமார் திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் ரூபா 50000 ரூபா பெறுமதியான பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். குறித்த…
Read More » -
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41,500 மாணவர்கள் தெரிவு
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41,500 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருந்து இவர்கள் தெரிவு செய்யப்பட…
Read More » -
வாழ்விலும் சாவிலும் இணைந்தே இருப்போம்-இடிமின்னல் தாக்கத்தினால் ஏற்பட்ட தம்பதிகளின் மரணம் – கிராமமே சோகமயம்
வி.சுகிர்தகுமார் வாழ்விலும் சாவிலும் இணைந்தே இருப்போம் என சொல்வதை நாம் அறிந்துள்ளோம். ஆனால் அதனை நிஜமாக்கி பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளனர் திருக்கோவில் விநாயகபுரத்தை சேர்ந்த தம்பதிகள். திருக்கோவில்…
Read More » -
மேல் மாகாணத்திற்கு வெளியில் திருமண வைபவங்களை நடத்த முடியும்!
மேல் மாகாணத்திற்கு அப்பால் உள்ள பகுதிகளில் திருமண வைபவ ஏற்பாடுகளை சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாக மேற்கொள்ள முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தந்த பிரதேச சுகாதார…
Read More » -
மின்னல் தாக்கியதில் கணவன், மனைவி உயிரிழப்பு!
அம்பாறை திருக்கோவில் சாகாமம் பகுதியில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது மின்னல் தாக்கியதில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் இன்று (30) மாலை 6 மணிக்கு…
Read More » -
இன்றைய காலநிலை விபரம்
ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய…
Read More » -
உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை
நாளை இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார். அதேவேளை,…
Read More » -
தமிழ் தேசிய அரசியலை நசுக்கும் செயற்பாட்டில் பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் – கலையரசன்
பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் தமிழ் தேசிய அரசியலை நசுக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில்…
Read More » -
‘புளூ மூன்’ நிகழ்வு நாளை
இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வரும் (நீல நிலா) ´புளூ மூன்´ நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு மீண்டும் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…
Read More » -
125 பேருக்கு தலைமுடி வெட்டியவருக்கு கொரோனா!!
கஹதுடுவ பிரதேசத்தில் முடி வெட்டும் சலூன் உரிமையாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பிரதேச சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய சலூன் சீல் வைக்கப்பட்டு முடி வெட்ட வந்த 125…
Read More »