இலங்கை
-
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசாங்கம் உதவி
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்காக பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உணவு பொதியொன்றை இலவசமாக பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம்…
Read More » -
ஊடக அமைச்சில் நால்வருக்கு கொரோனா!
ஊடக அமைச்சின் அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பொரளை பொலிஸ்…
Read More » -
கம்பஹாவில் 39தொழிற்சாலைகளை சேர்ந்த 462 தொழிலாளர்களுக்கு கொரோனா
கம்பஹாவில் 39 தொழிற்சாலைகளை சேர்ந்த 462 தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்கள் தொடர்பாக, கம்பஹாவில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்களிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹாவின்…
Read More » -
மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமா? – இன்று அறிவிப்பு
மேல் மாகாணத்தில் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீக்குவது குறித்து, கொவிட் தொற்றுப் பரவலை ஆராய்ந்த பின்னரே தீர்மானிக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்…
Read More » -
சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முயன்ற வடக்கு இளைஞர் கைது
போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, இத்தாலிக்குச் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் இலங்கை இளைஞரை, கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கட்டார்- தோஹா வழியாக…
Read More » -
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் யாழ்ப்பாணம் பயணித்த 6 பேர் தலைமறைவு!
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் பேருந்தில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம்…
Read More » -
வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவருவதில் தொடர்ந்தும் தாமதம்
தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை மேலும் தாமதமடையும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினால்…
Read More » -
கொரோனா அச்சம்- மஹரகமவில்1600 குடும்பங்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
மஹரகமவில் 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மஹரகம நகரசபைக்கு உட்பட்ட மிரிஹானை- பிரகதிபுர, வெல்சிரிபுர மற்றும் ராகுலாபுர பகுதிகளில் கிட்டத்தட்ட 1600…
Read More » -
மன்னாரில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த வயோதிபர் உயிரிழப்பு
தலை மன்னார் பியர் பகுதியில் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த முதியவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உயிரிழந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன்…
Read More » -
கடந்த 24 மணிநேரத்தில் 153 பேர் கைது
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் 153 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதன்போது 35…
Read More »