இலங்கை
-
உடலில் நீண்ட நாட்கள் வாழும் கொரோனா : ஆபரணங்கள் அணிய வேண்டாம் : இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!!
கொரோனா வைரஸின் ஆயுட்காலம் தொடர்பில் சரியான தகவல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் மகளிர் மருத்துவ நிபுணர் உத்பலா அமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…
Read More » -
பரீட்சை மேற்பார்வையாளர் கைது!
க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவி ஒருவருக்கு தந்திரமான முறையில் விடை சொல்லிக் கொடுத்த பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவ மத்திய மகா வித்தியாலயத்தில்…
Read More » -
நாட்டை முழுமையாக மூட வேண்டிய ஆபத்து ஏற்படும் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
கொரோனா வைரஸ் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எதிர்வரும் நாட்களில் நாட்டை மூடிவைக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை…
Read More » -
அரச தேவைகளுக்காக அரச அதிபர்களை இடமாற்றம் செய்வதும் நியமனம் செய்வதும் தவறான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும்: இரா சாணக்கியன்
வி.சுகிர்தகுமார் அரச தேவைகளுக்காக அரச அதிபர்களை இடமாற்றம் செய்வதும் நியமனம் செய்வதும் தவறான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்…
Read More » -
தமிழ் தேசியக் கட்சிகள் மீண்டும் ஒன்றிணைந்தன!
தமிழ் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டம் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. தற்போதைய அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும் முகமாக…
Read More » -
சட்டவிரோத மணல் அகழ்வின்போது மண்மேடு இடிந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு – மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு- கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மண்மேடு இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற…
Read More » -
இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா ? சர்ச்சைகளுக்கு பதிலளித்த முத்தையா முரளிதரன்!!
நான் ஒருபோதும் அப்பாவி மக்களின் படு கொலையை ஆதரிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன். எனது பள்ளி காலம் முதலே நான் தமிழ் வழியில் படித்து வளர்ந்தவன்தான். எனக்கு…
Read More » -
எந்த சந்தர்ப்பத்திலும் சோர்ந்துபோகவோ சோரம்போகவோ கூடாது- பிரியாவிடை நிகழ்வில் கலாமதி பத்மராஜா
எந்தச் சந்தர்ப்பத்திலும் சோர்ந்துபோகவோ சோரம்போகவோ கூடாது என மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் கலாமதி பத்மராஜா வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த…
Read More » -
ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது எல்லையில் மாற்றம்
தனியார் துறையில் தொழில் புரியும் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது எல்லையை 60 வயது வரை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தொழில் அமைச்சர் நிமல்…
Read More » -
பெரிய வெங்காயத்தை 100 ரூபாய்க்கு வாங்க முடிவு
உள்ளூர் பெரிய வெங்காயத்தை விவசாயிகளிடம் இருந்து 1 கிலோ பெரிய வெங்காயத்தை 100 ரூபாய்க்கு வாங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தீர்மானித்தள்ளது. இதேவேளை, பெரிய வெங்காயம் இறக்குமதி…
Read More »