இலங்கை
-
இலங்கையில் சிறுவர்களுக்கு ஏற்படும் நோய் : பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு!!
வளிமண்டலத்தில் தூசு துகள்கள் அதிகரித்துள்ளமையினால் சிறுவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட கூடும் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அண்மைய நாடான இந்தியாவில்…
Read More » -
குழந்தையை பிரசவித்த தாய் தப்பியோட்டம்!
மட்டு. போதனா வைத்தியசாலையில் குழந்தை ஒன்றை பிரசவித்த தாய் ஒருவர் பெண் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளதாக வைத்தியாலை நிர்வாகம் நேற்று (02) அறிவித்துள்ளதாக மட்டு.…
Read More » -
மட்டக்களப்பில் ஏ.ரி.எம் அட்டையைத் திருடி மதுபானம் வாங்கிய நபருக்கு விளக்கமறியல்!
மட்டக்களப்பில் வைத்தியர் ஒருவரின் வங்கி ஏ.ரி.எம் அட்டையை திருடி 20,000 ரூபாவுக்கு மதுபானம் அருந்தியதாகக் கூறப்படும் 40 வயதுடைய ஒருவரை 14 நட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு…
Read More » -
பயங்கரவாதி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேகநபர்களை தொடர்ந்த விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு, கல்முனை நீதவான்…
Read More » -
பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு! பாடசாலை ஆரம்பதிகதி மாற்றம்!
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அரச பாடசாலைகள் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் மேலும் இரண்டு வாரத்திற்கு குறித்த கால எல்லையை…
Read More » -
கொரோனா தொற்றுக்குள்ளான இளம் பெண் : தகாத வார்த்தைகளால் திட்டிய நபர்!!
கொரோனா தொற்றுக்குள்ளான இளம் பெண் ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் போது அந்த பெண்ணுக்கு ஊகூச்சலிட்டு தகாத வார்த்தையால் திட்டி குழப்பம் ஏற்படுத்திய நபர் தொடர்பில் செய்தி…
Read More » -
கொரோனாவிலிருந்து பாதுகாப்பதற்கான 3 புதிய கண்டுபிடிப்புகளை செய்துள்ள யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவன் சோ. வினோஜ்குமார்
யாழ் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பபீடத்தில் Electro Engineering Technology படிக்கும் இரண்டாம் வருட மாணவனான சோமசுந்தரம் வினோஜ்குமார் அவர்களினால் கொரோனா வைரலிருந்து பாதுகாப்பதற்கான மூன்று புதிய கண்டுபிடிப்புக்களைச் செய்துள்ளார்.…
Read More » -
கொரோனா தொடர்பான தற்போதைய நிலவரம்
இலங்கையில் இதுவரையில் 10,663 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் 239 பேர் புதிதாக இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தொகை அதிகரித்துள்ளது. அதனடிப்படையில்…
Read More » -
கொவிட் தொடர்பில் வைத்திய ஆலோசனைக்கு விசேட தொலைப்பேசி இலக்கம்!
கொரோனா தொற்று நோய் தொடர்பான அறிகுறிகள் காணப்பட்டால் வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னர் 011-7966366 என்ற இலக்கத்திற்கு அழைத்து கொவிட் நோய் தொடர்பில் வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள…
Read More » -
மாவட்டங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு
பொருள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை தவிர மாவட்டங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களினுள் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முறைமைக்கு…
Read More »