இலங்கை
-
காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரு பிள்ளைகளின் தாய்; காதலருடன் கைது
காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் தனது காதலனுடன் தனது தாய் வீட்டில் மறைந்திருந்த போது பிபிலைப் பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண்…
Read More » -
20 வது திருத்தம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்கவும் – எதிர்க்கட்சி
இந்த வாரம் நடைபெறவிருக்கும் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்க எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகர்…
Read More » -
கல்வி அமைச்சு இன்று விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு ஏதேனும் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. உயர்தர பரீட்சையில் தோற்றும் உயர்தர மாணவர்களுக்குச்…
Read More » -
கைது செய்யப்பட்ட ரிஷாட் விளக்கமறியலில்!
கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஆறு நாட்களுக்கு பின்னர் தெஹிவளை பகுதியில்…
Read More » -
அஞ்சல், தொலைபேசி , மின்னஞ்சல் ஊடாக ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம்!
கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோய்த் தொற்றை ஒழிப்பதற்காக சுகாதாரத் துறை வழங்கியுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு ஏற்ப பொது மக்களுக்கு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகைதருதல் மற்றும்…
Read More » -
ஊரடங்கு பிரதேசங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு
கம்பஹா மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
திருக்கோவில் விசேட அதிரடிப்படையினரால் அமெரிக்க நாட்டின் தயாரிப்பான துப்பாக்கி, பயன்படுத்திய 40 ரவை, புதிய ரவைகள் கைப்பற்றல்….
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்ட திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் அமெரிக்க நாட்டின் தயாரிப்பான துப்பாக்கி ஒன்றினையும் பயன்படுத்திய 40 ரவை மற்றும் புதிய ரவை இரண்டினையும் நேற்றிரவு (17)கைப்பற்றியுள்ளனர்.…
Read More » -
உலக பட்டினி குறியீடு 2020: தெற்காசிய நாடுகளில் இலங்கை முன்னேற்றம்!
உலக பட்டினி குறியீட்டில் 107 நாடுகளில் இலங்கை 64 ஆவது இடத்தில் உள்ளது. உலகளாவிய பட்டினி குறியீடு (Global Hunger Index) என்பது உலகளாவிய, பிராந்திய மற்றும்…
Read More » -
தேயிலை உற்பத்தியை அதிகரிக்க ஐந்தாண்டு வேலைத் திட்டம்!
தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்கான ஐந்தாண்டு வேலைத் திட்டம் உருவாக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். தலவாக்கலையில் அமைந்துள்ள தேயிலை…
Read More » -
‘ஒரே நாடு-ஒரே சட்டம்’ நிறைவேறிய பின்னர் புதிய அரசியலமைப்பு- சி.பி.ரத்னாயக்க
ஒரே நாடு – ஒரே சட்டம்’ 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேறிய பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா-டயகமவித் இன்று…
Read More »