இலங்கை
-
கொழும்பில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு: வாழைச்சேனையும் தனிமைப்படுத்தலில்!
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கொழும்பில் மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு மாளிகாவத்தை, வாழைத் தோட்டம், டாம் வீதி,…
Read More » -
UPDATE: நாட்டில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று!
UPDATE 02: நாட்டில் மேலும் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் ஏற்கனவே தொற்று…
Read More » -
புதிய அரசியலமைப்பு: பொதுமக்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பம்
புதிய அரசியலமைப்பிற்கான பொதுமக்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக தமது பரிந்துரைகளை பொது மக்கள் முன்வைக்க முடியும் என…
Read More » -
ஊரடங்கு சட்டம் தொடர்பான செய்திகள் போலியானவை!
வௌ்ளவத்த மற்றும் பம்பலபிட்டிய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் குறுஞ்செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா…
Read More » -
முகக் கவசம் தொடர்பில் பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை!!
பயன்படுத்தி விட்டு அகற்றப்படும் முகக் கவசங்களை வீதிகள் உட்பட பொது இடங்களில் வீச வேண்டாம் என பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். சிலர் முகக் கவசங்களை அணிந்து…
Read More » -
பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய 56 பேருக்கு மன்னாரில் பீ.சி.ஆர்.பரிசோதனை
பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய 56 பேருக்கு பீ.சி.ஆர்.பரிசோதனை மன்னாரில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை)…
Read More » -
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி திங்கட்கிழமை வெளியாகின்றது!
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. கொரோனா நிலைமை மற்றும் வெட்டுப்புள்ளி வெளியீடு தொடர்பான…
Read More » -
கிழக்கில் 25பேரோருக்கு கொனா- பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
கிழக்கில் மாத்திரம் 25பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மட்டக்களப்பில் 11 பேருக்கும் கல்முனை மற்றும் பொத்துவில்…
Read More » -
அம்பாறையில் உள்ளூர் துப்பாக்கியுடன் 5 பேர் கைது
அம்பாறை- திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் துப்பாக்கிகளுடன் 5பேர், இன்று (சனிக்கிழமை) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 5 உள்ளூர் துப்பாக்கிகளை இதன்போது பொலிஸார்…
Read More » -
நாடளாவிய ரீதியில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!
நாடளாவிய ரீதியில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு தேசிய செயலணியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் 33 ஆயிரம் பேர்…
Read More »