இலங்கை
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணியின் ஒருங்கிணைப்பு மையம் திறந்துவைப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணியின் ஒருங்கிணைப்பு மையம் மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) உத்தியோக பூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரனால் …
Read More » -
சமுர்த்தி வங்கிச்சங்க ஒன்லைன் தொடர்பில் வெளியான தவறான செய்தி – உத்தியோகத்தர்கள் கவலை!
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் முதல் முதலாக காரைதீவு சமுர்த்தி வங்கியும் பொத்துவில் தெற்கு சமுர்த்தி வங்கியும் கணிணி மயப்படுத்தப்பட்டு ஒன்லைன் நடவடிக்கையினை கடந்த மாதம் முதல்…
Read More » -
100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…
Read More » -
நேற்றைய தினம் 18 மாவட்டங்களில் இருந்து தொற்றாளர்கள்!
covid-19 தொற்றாளர்களாக நேற்றைய தினம் நாட்டில் இனங்காணப்பட்ட 400 பேரில் 371 பேர் நாட்டின் 18 மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய…
Read More » -
பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாடு;மக்களிடம் வேண்டுகோள் விடுப்பு.
இலங்கையின் பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவி வரும் கொவிட்-19 நோய்த் தொற்று நிலைமைகளினால், நோயாளிகளுக்கு குருதி வழங்குவதில் நெருக்கடி…
Read More » -
இலங்கையில் இரண்டு புதிய வகை பாம்புகள் கண்டுப்பிடிப்பு!!
இலங்கையில் இரண்டு புதிய வகை பாம்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் இதனை தெரிவித்துள்ளது. இந்த பாம்புகள் நக்கிள்ஸில் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக…
Read More » -
இலங்கையில் ஆபத்தாக மாறும் பணப் பரிமாற்றம்!!
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பண பரிமாற்றத்தை குறைத்துக் கொள்வது முக்கியமான விடயமாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய தொழில்நுட்பத்தின்…
Read More » -
கிருமிநாசினி தெளிக்கச் சென்ற நகர சபை ஊழியர்கள் ஹட்டன் மீன் கடையில் கைவரிசை
கிருமி நாசினி தெளிக்கச்சென்ற ஊழியர்கள் ஹட்டன் மீன் விற்பனை நிலையத்திலிருந்த ஒருத்தொகை பணத்தை திருடிச்சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஹட்டன் நகர மத்தியிலுள்ள மீன் விற்பனை நிலையத்திற்கு நேற்று…
Read More » -
Hand sanitizer பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!
இலங்கையின் பல பகுதிகளில் தரமற்ற Hand sanitizer விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுய்ளது. இது தொடர்பில் தங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More » -
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
பல்கலைக்கழக மாணவ மாணவியர் அனைவருக்கும் மடிக்கணனி வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது. இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள நாற்பத்து ஓராயிரம் மாணவ மாணவியருக்கும் கடன் அடிப்படையில் மடிக்கணனிகளை வழங்குவதற்கு…
Read More »