இலங்கை
-
கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 127 பேருக்கு கொரோனா தொற்று!
கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் கொரோனா தொற்றாளர்களாக 127பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார். நேற்று (புதன்கிழமை) மூன்று கொரோனா…
Read More » -
மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கான விஷேட அறிவித்தல்
மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதி பத்திரத்தை வழங்கும் பணியை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் மேல் மாகாண பிரதம செயலாளர் ஜயந்தி விஜேதுங்கவினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது…
Read More » -
முகக்கவசங்களுக்கு புதிய விலை அறிவிப்பு!!
முகக்கவசங்களுக்கு புதிய விலைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒளடத உற்பத்தி இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் கொழும்பில் நேற்று சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில், சத்திரசிகிச்சையின் போது பயன்படுத்தப்படும்…
Read More » -
இலங்கைக்கு எதிர்காலத்தில் வரவுள்ள ஆபத்து
கொரோனா தொற்றாளர்கள் குறைந்தளவில் இனங்காணப்படும் மாவட்டங்கள் தொடர்பில் குறைந்த அவதானம் செலுத்துவதன் ஊடாக எதிர்காலத்தில் ஆபத்தான நிலமை ஏற்படுவதற்காக வாய்ப்பு இருப்பதாக வைத்தியர் ஹரித அளுத்கே…
Read More » -
பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி வெளியானது : கல்வி அமைச்சரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!!
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய இடங்களில் பாடசாலைகளை வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் நவம்பர் 23ஆம்…
Read More » -
கருணா சொல்லுவது எல்லாம் மூட்டை மூட்டையாக பொய் -அவர் அம்பாறை மாவட்ட மக்களை அனாதை ஆக்கி இருக்கிறார்:கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்
எமது நாட்டில் நாடளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தில் .உள்ள தமிழ் மக்களின் வாக்குகளை பல வகைகளில் சிதறடித்து இங்குள்ள மக்களை அனாதையாக்குகின்ற செயற்பாடு…
Read More » -
யாழ்.பல்கலைக்கழக மாணவனின் மரணத்தில் சந்தேகம் : இரத்த மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைப்பு!!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவன் ஒருவர் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடிய சம்பவங்கள்…
Read More » -
கண்டியில் சிறிய அளவிலான நில அதிர்வு!
கண்டி, பல்லேகெல, அம்பகோட்டே பகுதியில் இன்று காலை (18) சிறிய அளவிலான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் இதனை தெரிவித்துள்ளது.
Read More » -
2021 Budget – மஞ்சள், இஞ்சி இறக்குமதி முற்றிலும் தடை
2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரை நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தனது வரவு…
Read More » -
விரைவில் வெளியிடப்படவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!!
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…
Read More »