இலங்கை
-
வாழ்வாதாரம் இல்லாமல் வாழ்வது எப்படி?- முடக்கப்பட்டுள்ள மற்றுமொரு பகுதியிலுள்ள மக்கள் ஆர்ப்பாட்டம்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர் முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரம் இன்றி வாழ்வதற்கு மிகவும் சிரமப்படுவதாக கூறி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு – 15 மோதரையின்…
Read More » -
பாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்கள்
நாட்டில் உருவாகியுள்ள இரண்டு கொத்தணிகளுக்கு மேலதிகமாக பாடசாலை கொத்தணி என ஒன்று உருவாவதற்கு வழியேற்படுத்த வேண்டாம் கல்வி அமைச்சரிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.…
Read More » -
இலங்கை முழுவதும் கொரோனா பரவல்கள் ஏற்படும் ஆபத்து!!
இலங்கை முழுவதும் கொரோனா பரவல்கள் உருவாகும் ஆபத்துக்கள் உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. அது தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என தொற்று…
Read More » -
மூன்றாம் தவணைக்கு முன்னர் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதன்படி அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு திட்டங்களை…
Read More » -
கொரோனா காலத்தில் இணையத்தளத்தை பயன்படுத்தி தவறான தொடர்புகளை முன்னெடுத்துள்ள மாணவர்கள்!!
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் 15 முதல் 20 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் இணையத்தளத்தை பயன்படுத்தி, கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் பாதுகாப்பற்ற பல பாலியல் தொ டர்புகளை…
Read More » -
நாடாளுமன்ற அமர்வுகளில் மூன்று ஜனாதிபதிகள் பிரசன்னம்!!
நாடாளுமன்ற அமர்வுகளில் முதல் தடவையாக மூன்று ஜனாதிபதிகள் பிரசன்னமாகியிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக இவ்வாறு மூன்று ஜனாதிபதிகள் சபை அமர்வுகளில் பங்கேற்றிருந்தனர் என…
Read More » -
மாவீரர் நாள் வழக்கு: நீதிப்பேராணை மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
யுத்தத்தில் உயிரிழந்த தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை தள்ளுபடி செய்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு…
Read More » -
பாடசாலைகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்தது ஏன்?
சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமையவே எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலையை ஆரம்பிக்க தீர்மானித்தாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம்…
Read More » -
45 இலட்சம் பெறுமதியான மூன்று வலம்புரி சங்குகள் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டன.-இருவர் கைது
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு (19) அக்கரைப்பற்று கோளாவில் பிரதேச வீடொன்றில் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பின் போது 45 இலட்சம் பெறுமதியான…
Read More » -
சாதாரணதர பரீட்சை தினம் குறித்து மீள் பரிசீலனை
சாதாரணதர பரீட்சையை குறித்த தினத்தில் நடத்துவதா? இல்லையா, என்பது குறித்து மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்தார். இது தொடர்பாக…
Read More »