இலங்கை
-
அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : பிரதமர் மஹிந்த அறிவிப்பு!!
நிர்வாகமற்ற பிரிவுகளில் பணியாற்றும் அரச ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி நேரத்திற்கு பின்னர் வேறு தொழில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும்…
Read More » -
சட்டவிரோத விவசாய இரசாயன விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு – மூடவும் உத்தரவு
வி.சுகிர்தகுமார் அம்பாறை மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கிவரும் சட்டவிரோத விவசாய இரசாயன விற்பனை நிலையங்கள் அம்பாரை மாவட்ட விவசாய திணைக்கள அதிகாரிகளினால் நேற்று மாலை (16)…
Read More » -
வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர். இரு மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவித்த 88 இலங்கையர்கள் இலங்கை…
Read More » -
கிழக்கில்124பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று- 9674 பேர் தனிமைப்படுத்தலில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார். ஏறாவூரில் ஒருவரும் கோறளைப்பற்று மத்தியில்…
Read More » -
புதிய அரசியலமைப்பிற்காக மாற்று முன்மொழிவுகளை வழங்கியது மஹா சங்கம்!
இலங்கைக்கான புதிய அரசியலமைப்பிற்காக முன்வைக்கப்பட்ட மாற்று முன்மொழிவுகள் உள்ளடங்கிய நூல் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பௌத்த சாசன செயலணி மற்றும் அகில இலங்கை பௌத்த…
Read More » -
நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!
நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 84 வயது பெண்ணொருவரும் 70 மற்றும் 75 வயதுடைய ஆண்கள்…
Read More » -
நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை சமர்ப்பித்து நாளை பிரதமர் விசேட உரை!
2021ஆம் நிதி ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரையை நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளைய தினம் நிகழ்த்தவுள்ளார். இலங்கை நேரப்படி பிற்பகல் 1.40…
Read More » -
வடக்கில் பி.சி.ஆர். பரிசோதனையில் வவுனியா பெண்ணுக்கு கொரோனா தொற்று!
அரியாலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 62 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். லண்டனுக்கு பயணம்…
Read More » -
ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
தனது சொந்த செலவில், காடழிப்பு செய்யப்பட்டுள்ள கல்லாறு வனப்பகுதியை மீண்டும் செழிப்புறச் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு உத்தரவிட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்திற்கு அருகில்…
Read More » -
2020 புலமை பரிசில் பரீட்சை – முதலாம் இடத்தை பெற்ற மாணவி!
வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவி எம்.ஏ.அதீபத் செய்னா 199 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி…
Read More »