இலங்கை
-
மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – வாழைச்சேனையில் ஊரடங்கு நீடிப்பு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தியில் மீண்டும் 6 பேருக்கு…
Read More » -
தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை அறியாமல் சமூகத்தில் இருப்பவர்களை இனங்காண வேண்டும் – கரு ஜயசூரிய
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை அறியாமலேயே சமூகத்தில் இருப்பவர்களை விரைவாக இனங்காண வேண்டிய தேவையுள்ளது என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது…
Read More » -
சிறை கைதிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு ஆலோசனை
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பான நீதி அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய…
Read More » -
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணியின் ஒருங்கிணைப்பு மையம் திறந்துவைப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணியின் ஒருங்கிணைப்பு மையம் மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) உத்தியோக பூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரனால் …
Read More » -
சமுர்த்தி வங்கிச்சங்க ஒன்லைன் தொடர்பில் வெளியான தவறான செய்தி – உத்தியோகத்தர்கள் கவலை!
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் முதல் முதலாக காரைதீவு சமுர்த்தி வங்கியும் பொத்துவில் தெற்கு சமுர்த்தி வங்கியும் கணிணி மயப்படுத்தப்பட்டு ஒன்லைன் நடவடிக்கையினை கடந்த மாதம் முதல்…
Read More » -
100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…
Read More » -
நேற்றைய தினம் 18 மாவட்டங்களில் இருந்து தொற்றாளர்கள்!
covid-19 தொற்றாளர்களாக நேற்றைய தினம் நாட்டில் இனங்காணப்பட்ட 400 பேரில் 371 பேர் நாட்டின் 18 மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய…
Read More » -
பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாடு;மக்களிடம் வேண்டுகோள் விடுப்பு.
இலங்கையின் பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவி வரும் கொவிட்-19 நோய்த் தொற்று நிலைமைகளினால், நோயாளிகளுக்கு குருதி வழங்குவதில் நெருக்கடி…
Read More » -
இலங்கையில் இரண்டு புதிய வகை பாம்புகள் கண்டுப்பிடிப்பு!!
இலங்கையில் இரண்டு புதிய வகை பாம்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் இதனை தெரிவித்துள்ளது. இந்த பாம்புகள் நக்கிள்ஸில் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக…
Read More » -
இலங்கையில் ஆபத்தாக மாறும் பணப் பரிமாற்றம்!!
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பண பரிமாற்றத்தை குறைத்துக் கொள்வது முக்கியமான விடயமாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய தொழில்நுட்பத்தின்…
Read More »