இலங்கை
-
நிவர் புயல் காரணமாக யாழில் 5040 பேர் பாதிப்பு!
நிவர் புயல் காரணமாக யாழ் மாவட்டத்தில் 5040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (27)…
Read More » -
இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் கருத்துகளை பதிவிட்ட நால்வர் கைது
ஏறாவூர் பகுதியில் இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்.ரி.ரி.ஈ அமைப்பிற்கு ஆதரவாக இந்த கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More » -
389 பட்டதாரிகளின் மேன்முறையீடுகள் பரிசீலனைக்கு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிப் பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்படாத 389 பட்டதாரிகள் மேன்முறையீடு செய்திருந்தனர். அவர்களது விண்ணப்பங்கள் தற்பொழுது பரிசீலனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில்…
Read More » -
பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு கொரோனா
வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பரிசோதனை…
Read More » -
கிழக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 144ஆக பதிவு
கிழக்கு மாகாணத்தில் மேலும் 13 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார். இதனடிப்படையில் கிழக்கு…
Read More » -
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை தீர்மானிக்கப்பட்ட திகதியில் நடத்தப்படுமா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர்…
Read More » -
கல்முனை கல்வி வலயத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் பூட்டு
கல்முனை கல்வி வலயத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகளையும் நாளை முதல் ஒருவாரத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிகழ்த்தகவாக மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் போது அக்கறைப்பற்று பகுதியில்…
Read More » -
நாட்டில் மேலும் 342 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன்…
Read More » -
அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்கள் இன்றில் இருந்து மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்- கிழக்கு மாகாண சுகாதரா பணிப்பாளர்
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 10 பேர் கொரோனோ தொற்று உள்ளவர்கள் என இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்கள் இன்று…
Read More » -
கொரோனா அச்சம் – நாட்டின் சில பாடசாலைகளுக்கு பூட்டு
கண்டி நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே அறிவித்துள்ளார். அதன்படி நாளை (வியாழக்கிழமை) தொடக்கம் டிசம்பர் 4ஆம் திகதி…
Read More »