இலங்கை
-
1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு – வர்த்தமானி அறிவிப்பு வௌியானது!
தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 05 ஆம் திகதியில் இருந்து இந்த தீர்மானம் அமுலுக்கு வரும்…
Read More » -
இலங்கையில் வாகனங்களின் விலை குறைவதற்கான சாத்தியம்!!
தற்போது உயர்ந்துள்ள வாகனங்களின் விலை அடுத்த வாரத்தின் பின்னரான காலப்பகுதியில் ஓரளவு குறையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்…
Read More » -
கொழும்பில் கதிரையில் அமர்ந்தவாறு உ.யிரிழந்த இளைஞன்!!
மஹர மல்வத்த வீதியில் அமைந்துள்ள வீட்டின் முன் கதிரையில் அமர்ந்தவாறு நபரொருவர் உயிரிழந்த புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. கடவத்தப் பொலிஸார் இதுகுறித்து தெரிவிக்கையில்,…
Read More » -
ரஞ்சன் ராமநாயக்க தொடர்பான தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் சபாநாயகர்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பான தனது நிலைப்பாட்டில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தொடர்ந்தும் உறுதியாகவுள்ளார். இன்று இடம்பெற்ற…
Read More » -
புழக்கத்தில் போலி நாணயத்தாள்கள் : பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை!!
நாட்டில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் உள்ளதாகவும், பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹனவினால் இந்த விடயம்…
Read More » -
பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் நல்லிணக்க மகளிர் தின சிறப்பு நிகழ்வு தம்பட்டையில் இன்று….
வி.சுகிர்தகுமார் சர்வமத தலைவர்கள் மற்றும் மகளிர் அமைப்பு பிரதிநிதிகளையும் இணைத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலாக ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் தின சிறப்பு நிகழ்வுகள் தம்பட்டை சுவாட் மண்டபத்தில்…
Read More » -
இலங்கை நிருவாக சேவையின் விசேடதர சிரேஸ்ட அதிகாரி எஸ்.அருள்ராஜா 36 வருட அரச சேவையில் இருந்து இன்றுடன் ஓய்வு…
வி.சுகிர்தகுமார் இலங்கை நிருவாக சேவையின் விசேட தர சிரேஸ்ட அதிகாரியும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலாளரும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளருமான எஸ்.அருள்ராஜா…
Read More » -
மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் – விக்னேஸ்வரன்
சர்வதேச சமூகம், இலங்கை விடயத்தில் அரசியல் ரீதியான அணுகுமுறையை விடுத்து மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். ஐ.…
Read More » -
ஜனாதிபதியை பாலர் பாடசாலைக்கு செல்ல கோரும் சாணக்கியன்!
மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு ஜனாதிபதி பாலர் பாடசாலைக்குச் முதலில் செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் – விளக்கம் கூறிய அமைச்சர்!
இந்தியாவில் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீயின் காரணமாக இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி மருந்து கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாக கூடும் என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண…
Read More »