இலங்கை
-
பௌத்த விகாரைகளுக்குள் இந்துக்கோயில்கள்! தொல்பொருள் அதிகாரியின் சர்ச்சைக்குரிய கருத்து
தொல்பொருள் இடங்களைக் கண்டறிந்து அகழ்வு பணிகளை மேற்கொள்வதில் தெற்கினைப் போன்றே வடக்கு, கிழக்கினையும் அணுகுவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்தார். அத்தோடு,…
Read More » -
கொழும்பு வரும் பயணிகள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை!!
கொழும்பு நகரத்தின் சனநெரிசல் மிக்கப் பகுதிகளில் போதைக்கு அடிமையான சுமார் 8,000 பேர் சுற்றித் திரிவதால் பயணிகள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
Read More » -
வரலாற்றில் முதல் முறையாக பாரிய வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி!!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதி இன்று 201 ரூபாயை கடந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இலங்கை ரூபாயின்…
Read More » -
இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது கட்டாயமானது!- திஸ்ஸ விதாரண
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது கட்டாயமானது. இதனையே சர்வதேசமும் ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்துகிறது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். இலங்கையின்…
Read More » -
புதுக் கலவையுடன் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டம்
விகிதாசார பிரதிநிதித்துவம் மற்றும் கடந்த தேர்தல் முறை ஆகிய ஆகியவற்றின் கலவையுடன் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அங்கீரத்தை அமைச்சரவை கோரியுள்ளது. எவ்வாறாயினும், எரிசக்தி அமைச்சர் உதய…
Read More » -
மீண்டும் நசுக்கப்படும் தமிழர்கள்! பிரித்தானியா தலைமையில் நடந்தது என்ன? வெளிவந்தது அறிக்கை
நிறைவேற்றப்பட்ட வலுவற்ற தீர்மானத்திற்கு தமிழ் தேசிய பரப்பில் பயணிக்கும் கட்சிகளின் ஒற்றுமையற்ற தன்மையே காரணம் என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு…
Read More » -
சுயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத கப்பல் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!!
சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள மிகப்பெரிய கப்பலை உடனடியாக நீக்க முடியவில்லை என்றால் அது இலங்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த கொள்கலன் கப்பல்…
Read More » -
2022ல் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஆரம்பம்!- தயான் எச்சரிக்கை
வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் விசேட நீதிமன்றத்தை நிறுவி உள்ளக விசாரணையை இலங்கை முன்னெடுக்காவிட்டால் சர்வதேச பொறிமுறை செயற்படத் தொடங்கிவிடும். அதனைத் தடுத்து நிறுத்த முடியாது.- இவ்வாறு ஐ.நாவுக்கான…
Read More » -
இலங்கையில் புதிய இளைஞர் குழுவொன்று உருவாகி உள்ளது – பிள்ளையான் எச்சரிக்கை
வஹாப் வாதம் அல்லது கலிபா ஆட்சியை இலங்கையில் கொண்டுவர வேண்டுமென்ற நோக்கில் ஒரு சிறிய அளவிலான இளைஞர் குழுவொன்று நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்புத் தஹரி போன்ற…
Read More » -
மஹிந்தவின் செயற்பாட்டால் ஏற்பட்ட வினை! பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல்
ஐக்கிய நாடுகள் சபை செயலாளருடன் 2009ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச அரசு உடன்படிக்கை செய்யாமல் இருந்திருந்தால், நாம் இன்று ஜெனிவா நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்காமல் இருந்திருக்க…
Read More »