இலங்கை
-
அம்பாரை மாவட்டத்தின் மூன்றாவது சமுர்த்தி தன்னியக்க வங்கி அங்குரார்ப்பண நிகழ்வு….
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தின் மூன்றாவது சமுர்த்தி தன்னியக்க வங்கியான கல்முனை வடக்கு மேற்கு வங்கியின் அங்குரார்ப்பண நிகழ்வும் உத்தியோகத்தர் கௌரவிப்பும் மேல்தள கட்டட திறப்பு விழாவும் இன்று…
Read More » -
3 மாதத்தில் 28 மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகல்
வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்ற 28 மாணவர்கள் கடந்த 3 மாதங்களில் பாடசாலையை விட்டு இடை விலகியுள்ளனர். அவர்களை மீள…
Read More » -
தென்னாசியாவிலேயே இரண்டாம் இடத்தை பிடித்தது இலங்கை!
தென்னாசியாவில் அதிகளவில் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தை பிடித்துள்ளது. சர்வதேச கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர் அமைப்பின் புதிய அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி…
Read More » -
மற்றுமொரு இனரீதியிலான மோதலுக்கு புதிய அரசியலமைப்பு வழிவகுக்கக் கூடாது!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்காமல் அந்த முறையை தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டுமென முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.…
Read More » -
பன்னிபிட்டியில் பொலிஸ் உத்தியோகத்தரால் சாரதி நடு ரோட்டில் தாக்கப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் மற்றுமொரு சம்பவம்!
பன்னிபிட்டி பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், லொறி சாரதியை நடுரோட்டில் தாக்கிய வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் குறித்த உத்தியாகத்தர் கைது செய்யப்பட்டு பணி…
Read More » -
திருமண பதிவுக்கட்டணத்தில் கைவைத்தது அரசு – புதிய விபரம் உள்ளே
இலங்கையில் திருமணப் பதிவுக்கான கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான அமைச்சரவைப்பத்திரத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய 2500 ரூபாவரை திருமணப் பதிவுக்…
Read More » -
மாகாண சபை தேர்தல் தொடர்பான தீர்மானம் ஒத்திவைப்பு…
மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நிறைவேற்றிக்கொள்வதை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று (29) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்…
Read More » -
உயிருக்கு ஆபத்து பாதுகாப்பு தாருங்கள் ; முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை
தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக அச்சம் வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனக்காக பாதுகாப்பை அதிகரிக்குமாறு காவல்துறை மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளார். காவல்துறை மா அதிபருக்கு…
Read More » -
நாளை முதல் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைக்கு தடை
நான்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு நாளை (31) முதல் உற்பத்தி தடையை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த அமைச்சு…
Read More » -
மட்டக்களப்பில் புதிய வகை மீன் இனமொன்று மீனவரால் பிடிப்பு!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசத்தின் காங்கேயனோடை பிரதேசத்திலுள்ள வாவியில் புதிய வகை மீன் இனம் ஒன்று மீனவர் ஒருவரால் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மீன் 5 அடி நீளம்…
Read More »