இலங்கை
-
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் வீட்டுக்குள் நுழைந்த வாள்வெட்டுக்குழு; மகன் மீது தாக்குதல்!
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மகன் மீது இனந்தெரியாத குழு தாக்குதல் நடாத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன்…
Read More » -
72 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்க தீர்மானம்
நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 72 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்க நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில் ஏப்ரல் மாதம் 5 திகதி முதல்…
Read More » -
புற்றுநோய் தேங்காய் எண்ணெய்: மீள் ஏற்றுமதி செய்ய உத்தரவு
மனித பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை உரிய நிறுவனங்களின் எண்ணெய் குதங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல்…
Read More » -
பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்! மீறினால் தண்டனை
புத்தாண்டு காலப்பகுதியில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…
Read More » -
தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் பொருளாதார தடை விதிக்கப்படாது – அரசாங்கம் நம்பிக்கை
மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிnuக்க முடியாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஒரு நாட்டிற்கு எதிரான…
Read More » -
அரசாங்கத்தின் கணக்கின்படி ஐ.நா.வில் வெற்றி: ஜனாதிபதி தேர்தலில் கோட்டா படுதோல்வி – மனோ கணேசன்
உலகின் கண்காணிப்பு வலயத்தில் மீண்டும் இலங்கை என்ற உண்மையை அரசாங்கம் சிங்கள மக்களிடம் மறைக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதியில்லை
மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜில்.எல் பீரிஸ் இன்று தெரிவித்தார். மேல் மாகாணத்தில் இதுவரையில் கல்வி நடவடிக்கைள் ஆரம்பிக்கப்படாதிருந்த 5,11,13…
Read More » -
தமிழ் மக்களின் மயானத்தை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க முடியா தமிழ் அரசில்வாதிகள் முஸ்லீம்களின் உடல்களை புதைக்க கோரி ஆர்ப்பாட்டம் வேடிக்கையாகவுள்ளது: சிங்களே அப்பி சங்கிவிதான
வி.சுகிர்தகுமார் தமிழ் மக்களின் இந்து மயானத்தை முஸ்லீம்கள் ஆக்கிரமித்த நிலையில் தமிழ் மக்கள் தமது இறந்த உறவினரது உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் அநாதரவான நிலையில் அவர்களுக்கு…
Read More » -
இலங்கையில் வாகன இலக்க தகடுகளில் மாற்றம்!
இலங்கையில் வாகன இலக்க தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் சுமித் அழககோன் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும்…
Read More » -
ஜெனிவாவில் இலங்கைக்கு இந்தியா மீண்டும் வலியுறுத்தியது இதுதான்!
அத்தோடு நல்லிணக்கத்துக்கான செயல்முறையை முன்னெடுத்துச் செல்லவும், தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவும், சகல இன மக்களினதும் அடிப்படை சுதந்திரங்களும் மனித உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி…
Read More »