இலங்கை
-
பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனை வீரர்!!
இலங்கை விமானப்படை வீரரான ரொஷான் அபேசுந்தர, தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை நீந்திச் சென்று மீண்டும் தலைமன்னாருக்கு நீந்தி வந்து புதிய ஆசிய சாதனையொன்றை படைத்துள்ளார்.…
Read More » -
ஸ்மார்ட்போனை அதிகமாக பயன்படுத்தினால் புற்றுநோய்!
ஸ்மார்ட் போன்களை அதிகமாக பயன்படுத்துவதால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக குடும்ப சுகாதார பணியகத்தின் வாழ்க்கை முறை மற்றும் உளவியல் ஆலோசகர் வைத்தியர்…
Read More » -
நாளை விடுமுறை தினமா? வெளியான புதிய அறிவிப்பு
நாளை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும் அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும்…
Read More » -
சாரதிகளுக்கான எச்சரிக்கை!
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்று முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித்…
Read More » -
பயணம் நின்றுவிடாது: குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி- மணிவண்ணன்
யாழ்ப்பாணம் மாநகரைத் துாய்மையாக வைத்திருப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு தவறான வியாக்கியானம் செய்து பொலிஸார் கைது செய்தபோது தனக்காகக் குரல் கொடுத்த அத்தனைபேருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி கூறுவதாக…
Read More » -
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவாரா கோட்டாபய? வெளியான அறிவிப்பு
அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை போட்டியிடச் செய்வதே கட்சியின் எதிர்பார்ப்பாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், வெளிவிவகார இராஜாங்க அமைச்சருமான…
Read More » -
இலங்கையை உலுக்கப் போகும் அதிர்ச்சி தகவல்
ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, ஈஸ்டர் தாக்குதல் குறித்து பல விடயங்களை அம்பலப்படுத்தப் போவதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த பத்திரிகை இதுகுறித்த…
Read More » -
புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக புத்தாண்டை முன்னிட்டு 5,000 ரூபாய் நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொவிட்-19 பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள…
Read More » -
யாழ். கடலில் மிதந்து வந்த பானத்தை அருந்தியவர் பரிதாப மரணம்!
வடமராட்சி கிழக்கு பிரதேச, நாகர்கோவில் கிழக்கு கிராமத்தில் கடற்கரையில் ஒதுங்கிய போத்தல் ஒன்றில் வந்த திரவத்தை சாராயம் என அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் நேற்றைய தினம் பரிதாபகரமாக…
Read More » -
பிற்போடப்பட்டது இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை!!
2021ஆம் ஆண்டு அதாவது இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. குறித்த பரீட்சையானது இவ்வருடம் அக்டோபர் மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More »